Thursday, July 30, 2026
No menu items!

காட்டு யானைகள்

மத்தள விமான நிலையத்தில் வனவிலங்குத் துறை பிரத்தியேக அலுவலகம் அமைக்க அமைச்சரவை ஒப்புதல்!

ஹம்பாந்தோட்டையில் உள்ள மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் வனவிலங்குத் துறையின் பிரத்தியேக அலுவலகம் ஒன்றை அமைக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. சமீபகாலமாக காட்டு யானைகள் மற்றும் பிற விலங்குகள் விமான நிலைய வளாகத்திற்குள் நுழைந்து அணுகல் சாலைகளைக் கடக்கும் சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. இதனால் விமான நிலையத்தின் உள்கட்டமைப்பு சேதமடைந்து, செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில்,...

சிகிச்சையில் 20 காட்டு யானைகள்!

நாடு முழுவதும் உடல் ரீதியாக காயமடைந்த 20 காட்டு யானைகள் தற்போது சிகிச்சை பெறுகின்றன என்று வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. பெரும்பாலான யானைகள், துப்பாக்கிச் சூட்டுகளும், பொறி (trap) தாக்குதல்களாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அனுராதபுரம் வலயத்தில் 8, பொலன்னறுவை வலயத்தில் 4, வடமேல் வலயத்தில் 3 மற்றும் ஊவா வலயத்தில் 5 காட்டு யானைகள் சிகிச்சையில்...

காட்டு யானைகள் பாதுகாப்பு: புதிய சட்டங்களை உருவாக்குவதில் அரசாங்கம் முயற்சி !

காட்டு யானைகள் மீதான துப்பாக்கிச் சூட்டுக்கு எதிரான சட்டங்களை கடுமையாக்கும் நோக்கில், வனவிலங்கு திணைக்களத்தின் அதிகாரிகளுடன் நேற்று (15.07) மதியம் சுற்றாடல் அமைச்சில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக படபெந்தி மற்றும் பிரதி அமைச்சர் என்டன் ஜயக்கொடி ஆகியோர் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது தற்போதைய அரசாங்கம் யானை வேட்டையாடுதல்...

தொடருந்தில் மோதி காட்டு யானைக் குட்டி உயிரிழப்பு..!

மட்டக்களப்பு - கொழும்பு பிரதான தொடருந்து பாதையில் மீனகயா கடுகதி தொடருந்தில் மோதி படுகாயமடைந்த மட்டுமொறு காட்டு யானைக் குட்டி உயிரிழந்துள்ளது. அதன்படி, தொடருந்து விபத்தில் உயிரிழந்த காட்டு யானைகளின் எண்ணிக்கை 7 ஆகும். கடந்த 19 ஆம் திகதி இரவு 11.20 மணியளவில், மீனகயா கடுகதி தொடருந்தில் மோதிய ஏழு காட்டு யானைகளில் 6 யானைகள்...

எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் காட்டு யானைகள் மோதி உயிரிழப்பு!

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன. காட்டு யானைகள் மோதியதில் மூன்று எரிபொருள் தாங்கிகள் மற்றும் ஏனைய பெட்டிகளுடன் இயந்திரம் தடம் புரண்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் விபத்து காரணமாக மட்டக்களப்பு தொடருந்து பாதையில் தொடருந்து போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
- Advertisement -spot_img

Latest News

நாளை சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை...
- Advertisement -spot_img