Tuesday, June 30, 2026
No menu items!

கித்துல்கல

அமைச்சரவை அங்கீகாரம் பெற்ற அபிவிருத்தி திட்டம்..!

பின்னவல கித்துல்கல சுற்றுலா வலயத்தை அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட தீர்மானம் பின்னவல கித்துல்கல சுற்றுலா வலயத்தின் அபிவிருத்திக்காக சுற்றுலா மற்றும் காணி அமைச்சுக்கு 750 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. இதன்படி பின்னவல கித்துல்கல சுற்றுலா வலய அபிவிருத்தித் திட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு...

கவர்ச்சிகரமான சுற்றுலா வலயமாக சீதாவாக்கை பிரகடனம்!

சீத்தாவக்க  அவிசாவளை சுற்றுலா வலயம்  சூழலுக்கு இயைவான கவர்ச்சிகரமான சுற்றுலா வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் இந்நிகழ்வு  இடம்பெற்றது. கொழும்பில் நடைபெற்ற ஈரநிலப் பூங்கா  மாநாட்டுடன் இணைந்ததாக இப்பிரதேசம் சுற்றுலா வலயமாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. உலகின் தனித்துவமான ஈர வலய சுற்றுலாத்தளமாக சீத்தாவக்க பிரதேசம்  அடையாளம் காணப்பட்டுள்ளது. சர்வதேச ஈரநில...

சுற்றுலா சென்ற குடும்பம்-கீழே விழுந்த குழந்தை  

கித்துல்கல பிரதேசத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒரு மாத குழந்தை ஒன்று தாய்க்கு தெரியாமல் வீதியில் விழுந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நீர்கொழும்பில் வசிக்கும் 2 குடும்பங்களை சேர்ந்தவர்கள் இரண்டு முச்சக்கரவண்டிகளில் கதிர்காமம் ஊடாக நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்று திரும்பிக் கொண்டிருந்த நிலையில் தாயும் தந்தையும் 6 , 3 வயதுடைய இரு பிள்ளைகள் மற்றும்...
- Advertisement -spot_img

Latest News

ஈரான்-அமெரிக்க பதற்றம்; தங்க விலை 1% வரை வீழ்ச்சி

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான புதிய பதற்றம் காரணமாக எண்ணெய் விலை அதிகரித்து, பணவீக்கம் மற்றும் வட்டி விகித அதிகரிப்பு குறித்த அச்சம் அதிகரித்துள்ள நிலையில் இன்று...
- Advertisement -spot_img