Saturday, July 11, 2026
No menu items!

கியூபா

43 நாடுகளுக்கு பயணத் தடை விதித்துள்ள டிரம்ப்..!

அமெரிக்காவிற்கு பயணம் செய்வதற்கான புதிய தடையின் ஒரு பகுதியாக, டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் 43 நாடுகளின் குடிமக்களை குறிவைப்பது குறித்து பரிசீலித்து வருவதாகவும், இது ஜனாதிபதி டிரம்பின் முதல் பதவிக்காலத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை விட பரந்ததாக இருக்கும் என்றும் இந்த விஷயத்தை நன்கு அறிந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இராஜதந்திர மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளால் உருவாக்கப்பட்ட பரிந்துரைகளின்...

இலங்கையின் ஒளடத உற்பத்தியில்கவனம் செலுத்தியுள்ள கியூபா!

இலங்கையின் ஒளடத உற்பத்தியில் முதலீடு செய்வதற்கு கியூபா அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இலங்கையின் ஒளடத உற்பத்தியில் கியூபா அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக இலங்கைக்கான கியூபா தூதுவர் அன்த்ரேஸ் மாசெர்லோ கொன்சாலெஸ் கொரிடோ தெரிவித்துள்ளார். பிரதமர் அலுவலகத்தில் நேற்று (15) மாலை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் கியூபா தூதுவர் இடையிலான கலந்துரையாடலின்போது அரசாங்கத்தின் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்ட...

கியூபாவுக்கு எதிரான தடையை நீக்குமாறு அமெரிக்காவிடம் கோரும் இலங்கை!  

அமெரிக்காவினால் (America) வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பட்டியலில் இருந்து கியூபாவை (Cuba) நீக்கம் செய்யக் கோரும் பிரகடனத்திற்கு இலங்கை ஜனநாயக ஒன்றியங்களின் கூட்டுக் குழு தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது. கியூபாவை தன்னிச்சையான பட்டியலில் சேர்ப்பது அரசியல் நோக்கங்களைக் கொண்டுள்ளதோடு கியூபா மக்களுக்கு கடுமையான பொருளாதார சிக்கல்களை ஏற்படுத்துகிறது என்று கூட்டுக்குழு தெரிவித்துள்ளது.

கடும் பொருளாதார நெருக்கடி : எரிபொருள் விலையை பாரியளவில் அதிகரித்த நாடு

பெப்ரவரி 1ஆம் திகதி முதல்  எரிபொருள் விலையை 500 சதவீதம் உயர்த்த கியூபா அரசு திட்டமிட்டுள்ளது. வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை குறைக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாகவே இந்த முடிவை எடுக்க வேண்டியுள்ளதாகவும், எரிபொருள் விலையை தவிர, மின் கட்டணத்தையும் 25 சதவீதம் அதிகரிக்க வேண்டும் எனவும் கியூபா அரசு தெரிவித்துள்ளது. அத்துடன்,அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளினால்  11 மில்லியன்...
- Advertisement -spot_img

Latest News

ஸ்பெயினில் காட்டுத்தீ பரவல்; 11 பேர் உயிரிழப்பு

ஸ்பெயின் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள அந்தலூசியா பிராந்தியத்தில் ஏற்பட்ட கடுமையான காட்டுத்தீயில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 19 பேரை காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. தரையில்...
- Advertisement -spot_img