Tuesday, April 21, 2026
No menu items!

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை

பொலிஸாரிடமிருந்து தப்பிக்க முயன்றவர் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு – கிளிநொச்சியில் சம்பவம்!

கிளிநொச்சி, இராமநாதபுரம் பிரிவில் நேற்று (24) இரவு இடம்பெற்ற சம்பவத்தில், பொலிஸாரிடமிருந்து தப்பிக்க முயன்ற ஒருவரை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. சட்டவிரோத மதுபான உற்பத்தி தொடர்பான தகவலின் பேரில், இராமநாதபுரம் பொலிஸார் ஆலடி பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இதே நேரத்தில், சந்தேகநபர் ஒருவரும் தப்பிச் செல்ல முயற்சி செய்துள்ளார். அப்போது, அவர் அருகிலிருந்த கிணற்றில் தவறி...

இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல்..!

கிளிநொச்சி - பூநகரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிராய் குளத்தை அண்டிய பகுதியில் நேற்று சனிக்கிழமை (31) மாலை 6.30 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரை இனம் தெரியாதவர்களால் சரமாரியான வாள் வெட்டுக்கு இலக்கான இளைஞன் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 27 வயதுடைய கந்தசாமி பிரணவன் எனும் பூநகரி செம்பங்குன்று பகுதியைச் சேர்ந்த இளைஞன் என...

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் பணிப்புறக்கணிப்பு..!

இன்றைய தினம் (3/18/2025) நாடு முழுவதும் மருந்தாளர்கள் மற்றும் துணை மருத்துவ சேவையினர் மேற்கொண்டுள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையிலும் நோயாளர்கள் பெரும் அசெளகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பால் சிரமத்தில் நோயாளர்கள்..!

அனுராதபுரம் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத்தெரிவித்து நாடுபூராகவும் வைத்தியர்கள் மேற்கொண்டுள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக சிகிச்சைக்காக வந்த நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளானதுடன் சிகிச்சை பெற முடியாத நிலையில் மீண்டும் வீடுகளுக்கு திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பல மயில் தூரத்தில் இருந்து தனியார் பேருந்துகளில்...

கவனயீர்ப்பு போராட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை தாதியர்கள்..!

வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிட்டது போல் தமக்கு சலுகை வழங்கப்படவில்லை என தெரிவித்து நாடுபூராகவும் தாதியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை தாதியர்களும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மின்சாரம் தாக்கி முதியவர் உயிரிழப்பு..!

கிளிநொச்சி அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட  மணியம்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நெல்வயலுக்கு போடப்பட்ட மின்குமிழ் வயர், நெல் அறுவடை செய்த பின்பு வயலுக்கு வைக்கப்பட்ட நெருப்பின் மூலம் வயர் அறுந்த நிலையில் குறித்த மின்சாரம் தாக்கியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. குறித்த...

தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணொருவர் சடலமாக மீட்பு..!

கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட புன்னைநீராவி நாதன் திட்ட கிராமத்தில் 35 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயார் தூக்கில் தொங்கிய நிலையில்  சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று (05.12.2024)மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் கொலை என சந்தேகித்த பொலிஸார் சந்தேகத்தின் பெயரில் அவருடைய 14வயது மகனை கைது செய்துள்ளனர். இன்று (06.12.2024) காலை சம்பவ இடத்திற்கு கிளிநொச்சி...
- Advertisement -spot_img

Latest News

ட்ரம்பின் எச்சரிக்கைக்கு பதிலடி வழங்கியுள்ள ஈரான்!

அமெரிக்க மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்தம் நாளை புதன்கிழமையுடன் முடிவடையும் நிலையில் “ஒப்பந்தம் செய்துகொள்ளுங்கள் அல்லது குண்டுவீச்சுக்கு ஆளாவீர்கள்” என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்...
- Advertisement -spot_img