Thursday, June 11, 2026
No menu items!

குடும்பத் தகராறு

மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்த கணவன்!

குடும்பத் தகராறு தீவிரமடைந்ததன் காரணமாக, கணவன் மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (09) ஹெட்டிபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டுபிடிய, உடவெலவத்த பிரதேசத்தில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். உடவெலவத்த, ஹட்டுபிடிய பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். மரணமடைந்தவரின் உடல், நீதவான் பரிசோதனைக்காக பொலிஸ் பாதுகாப்பின் கீழ் சம்பவ...

பேருவளையில் காதலனைக் கொன்ற கள்ளக்காதலி கைது..!

பேருவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வால்தரைப் பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறில் 38 வயதுடைய ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு வீட்டில் காயமடைந்த ஒருவர் கண்டெடுக்கப்பட்டதாக கிடைத்த தகவலை அடுத்து, போலீசார் விசாரணையைத் தொடங்கினர். பாதிக்கப்பட்டவர், அந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டார், பேருவளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். முதற்கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்டவருக்கும்...

மருமகனை தாக்கிய மாமனார்…!

பலாங்கொடை தஹமன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மாமனாருக்கும் மருமகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மருமகன் உயிரிழந்துள்ளதாக பலாங்கொடை பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை (11.10) தெரிவித்தனர். பலாங்கொட தம்மானே பகுதியைச் சேர்ந்த 44 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் குடும்பத் தகராறு காரணமாக மனைவியைத் தாக்கச் செல்லும் போது மனைவியின் தந்தை...
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img