Saturday, June 13, 2026
No menu items!

குண்டுத் தாக்குதல்

தொடர் குண்டுத் தாக்குதல் குறித்து வெளியான செய்தி ; காவல்துறை விளக்கம்

கொழும்பு மற்றும் ஏனைய மக்கள் கூடும் பகுதிகளில் நபர் ஒருவரால் தொடர் குண்டுத் தாக்குதல்களை நடத்த திட்டமிடப்படுவதாக சமூக ஊடகங்களிலும் சில இணையதளங்களிலும் பரவி வரும் விடயத்தை இலங்கை காவல்துறை நிராகரித்துள்ளது. குறித்த தகவல்கள் "முற்றிலும் பொய்யானவை" என்றும், அத்தகைய சம்பவம் எதுவும் பதிவாகவில்லை என்றும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் எஃப். யு. வூட்லர் உறுதிப்படுத்தியுள்ளார். இந்தச் சம்பவம்...

வைத்தியசாலை மீது குண்டுத் தாக்குதல் – 7 பேர் உயிரிழப்பு..!

தெற்கு சூடானில் உள்ள வைத்தியசாலையொன்றின் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர். கிழக்கு ஆபிரிக்க நாடான தெற்கு சூடானில் கடந்த சில ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், பேன்ஹக் நகரிலுள்ள வைத்தியசாலையொன்றின் மீது நேற்று இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 7 பேர் உயிரிழந்ததுடன், 20 பேர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தென் சூடான் மக்கள் பாதுகாப்புப்படை என்ற கிளர்ச்சி அமைப்பு இந்தத் தாக்குதலை நடத்தியது எனத் தகவல் வெளியாகியுள்ளதாகச்...
- Advertisement -spot_img

Latest News

ஈஸ்டர் தாக்குதல்: பூஜித் ஜயசுந்தரவுக்கு ஜூலை 31 இல் தீர்ப்பு

2019 ஈஸ்டர் ஞாயிறன்று நடாத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான வழக்கில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவுக்கு எதிரான தீர்ப்பு எதிர்வரும் ஜூலை 31 அன்று...
- Advertisement -spot_img