குப்பை அகற்றல்
புதிய செய்திகள்
”தூய்மையான இலங்கை” திட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர்!
மனிதாபிமான விழுமியங்களை மையமாகக் கொண்டு “தூய்மையான இலங்கை” திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் முக்கியத்துவத்தை பிரதமர் (பிரதமர்) ஹரிணி அமரசூரிய வலியுறுத்தினார்.
கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நேற்று (29) உரையாற்றிய அவர், சுற்றாடல் தூய்மைக்கு அப்பால் இந்த முயற்சியின் பரந்த தாக்கத்தை எடுத்துரைத்தார்.
வெடிபொருள் களஞ்சியசாலைக்கான காணி ஒதுக்கீடு, உள்ளூராட்சி அபிவிருத்தி மற்றும் சீதாவகவில் முறையற்ற குப்பை...
Latest News
டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...


