Friday, June 12, 2026
No menu items!

குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரி

விசேட நீதிமன்றங்கள் நிறுவப்பட வேண்டும்; மனோ கணேசன்!

ஊழல் வழக்குகளை தினசரி விசாரணையுடன் துரிதப்படுத்துவதற்காக விசேட நீதிமன்றங்கள் நிறுவப்பட வேண்டுமென தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் எம்.பி.மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையை வரவேற்ற அவர், இலஞ்ச ஆணைக்குழு, சட்டமா அதிபர் திணைக்களம், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் போன்ற முக்கிய நிறுவனங்களை கூடுதல் வளங்கள் மற்றும் சட்ட அதிகாரங்களுடன்...

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் இடமாற்றங்கள் குறித்து அதிருப்தி; ஜனாதிபதி!

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் இடமாற்றங்கள் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அதிருப்தி வெளியிட்டுள்ளார். அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி திஸாநாயக்க, ஒருவரின் விருப்பத்திற்கிணங்க பொலிஸ் இடமாற்றங்களை வழங்க முடியாது எனவும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஊடாகவே செல்ல வேண்டும் எனவும் தெரிவித்தார். பொலிஸ் ஆணைக்குழு இடமாற்றங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். ஆனால், சில இடமாற்றங்களில்...

கடந்த அரசாங்கங்களில் உயர் பதவிகளை வகித்தவர்கள்- இந்த மாத இறுதியில் கைது..!

கடந்த அரசாங்கங்களில் உயர் பதவிகளை வகித்த பலர் இந்த ஜனவரி மாத இறுதியில் கைது செய்யப்படவுள்ளதாக  செய்தியில் கூறப்பட்டது. குற்றப் புலனாய்வுத் திணைக்களம், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு, சட்டமா அதிபர் திணைக்களம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தற்போது அந்தப் பணிகளுக்காக கடுமையாக உழைத்து வருகின்றன. முன்னாள் அமைச்சர்கள் இருவர், பிணைமுறி மோசடியில் ஈடுபட்ட வர்த்தகர் ஒருவரும்...

CIDயில் நடந்தது என்ன? – வெளியேறினார் கோட்டாபய ராஜபக்ஷ..!

இன்று முற்பகல் (1/17/2025) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) ஆஜரான முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். கதிர்காமம் பகுதியில் உள்ள காணி ஒன்று தொடர்பில் வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அழைப்பு விடுத்திருந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி இன்று (1/17/2025)காலை திணைக்களத்தில் ஆஜராகியிருந்தார். இதன்போது, சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் அவர்...

கோட்டாபய ராஜபக்சவுக்கு அழைப்பாணை!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை இன்று (17) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. கதிர்காமம் பகுதியில் உள்ள ஒரு காணி தொடர்பில் வாக்குமூலம் அளிக்க முன்னாள் ஜனாதிபதி அழைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இதேவேளை, முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவையும் சி.ஐ.டியில் இன்று ஆஜராக பணிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளரை CIDயில் ஆஜராகுமாறு உத்தரவு..!

வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோவை எதிர்வரும் 15 ஆம் திகதி கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு ஞாயிற்றுக்கிழமை (12/1/2025) அவரது அலுவலகத்தில் வைத்து கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது. கடந்த 09 ஆம் திகதி முல்லைத்தீவில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம்...

சமூக ஊடகங்கள் மூலம் எம்.பி.யை புண்படுத்திய உறுப்பினர் கைது..!

தேசிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி நிலாந்தி கொட்டஹச்சியை அவதூறாகப் பேசிய குற்றச்சாட்டில் மில்லனியா பிராந்திய சபையின் முன்னாள் உறுப்பினர் ரவீந்திர நவமுனி கைது செய்யப்பட்டுள்ளார். சமூக ஊடகங்கள் மூலம் எம்.பி.யை புண்படுத்தும் வகையில் பதிவு செய்ததாக முன்னாள் எம்.பி. மீது குற்றம் சாட்டப்பட்டு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப்...

எட்டு பயணத் தடைகள் விதிக்கப்பட்ட தம்பதியினர்-விமான நிலையத்தில் நடந்த சம்பவம்..!

நாடு முழுவதும் பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட இலங்கையைச் சேர்ந்த தம்பதியொருவர் நாடு திரும்பிய நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். INTERPOL சிவப்பு அறிவிப்பு வெளியிடப்பட்ட தம்பதியினரும், அவர்களது 14 வயது மகளும் விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். சந்தேகநபர்கள் கொழும்பு 05 ஐச் சேர்ந்த...

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் நீதிமன்றின் அதிரடி உத்தரவு…!

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாளில் மூன்று வினாக்கள் கசிந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை அறிக்கையை நாளை (19.12.2024) காலை 9 மணிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உயர் நீதிமன்றம் இன்று (18.12.2024) உத்தரவிட்டுள்ளது. ஐந்தாம் தர புலமைப்பரிசில் முதலாம் தாளில் மூன்று வினாக்கள் கசிந்தமைக்காக உரிய...

முக்கியப் பிரிவுகளின் உயர் பதவிகளுக்கு பல பெண் அதிகாரிகள் நியமிப்பு..!

இலங்கை காவல்துறை வரலாற்றில் முதல் முறையாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) சிறப்புப் புலனாய்வுப் பிரிவு உள்ளிட்ட முக்கியப் பிரிவுகளின் உயர் பதவிகளுக்கு பல பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியின் பேரில் நான்கு பெண்கள் உட்பட 54 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இடமாற்றங்களில்,...
- Advertisement -spot_img

Latest News

இந்த வருடத்தில் இதுவரை 122 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

நாட்டில் 2026 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 122 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தரவுகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு உயிரிழந்தவர்களில் 113 ஆண்கள் மற்றும் 9...
- Advertisement -spot_img