Thursday, April 23, 2026
No menu items!

கூர்க்ஸ் பிராந்தியம்

அணுமின் நிலையத்துக்கு தீ வைத்த ரஷ்யா…!

ரஷ்யா - உக்ரெய்னுக்கு இடையிலான போர் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், முதல் தடவையாக நேற்றய தினம் உக்ரெய்ன் படைகள் ரஷ்யாவுக்குள் நுழைந்து கூர்க்ஸ் பிராந்தியத்தில் சரமாரியாக தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் உடனடியாக அங்கு அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளதோடு, சுமார் 76 ஆயிரம் பேர் அவ்விடத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அதேசமயம் கூர்க்ஸ் பிராந்தியத்துக்குள்...
- Advertisement -spot_img

Latest News

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை...
- Advertisement -spot_img