Friday, June 26, 2026
No menu items!

கூர்க்ஸ் பிராந்தியம்

அணுமின் நிலையத்துக்கு தீ வைத்த ரஷ்யா…!

ரஷ்யா - உக்ரெய்னுக்கு இடையிலான போர் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், முதல் தடவையாக நேற்றய தினம் உக்ரெய்ன் படைகள் ரஷ்யாவுக்குள் நுழைந்து கூர்க்ஸ் பிராந்தியத்தில் சரமாரியாக தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் உடனடியாக அங்கு அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளதோடு, சுமார் 76 ஆயிரம் பேர் அவ்விடத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அதேசமயம் கூர்க்ஸ் பிராந்தியத்துக்குள்...
- Advertisement -spot_img

Latest News

தலால்ல பஸ் விபத்து; 50 பேருக்கு காயம்

மாத்தறை, கந்தர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலால்ல பகுதியில் இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்டதில் குறைந்தது 50 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை இரண்டு தனியார் பேருந்துகள்...
- Advertisement -spot_img