Tuesday, June 9, 2026
No menu items!

கெங்கைத்துறை பாலம்

விபத்தில் சிக்கிய யாழில் இருந்து கதிர்காமம் சென்ற பேருந்து….!!

யாழிலிருந்து கதிர்காமம் சென்ற பஸ் நேற்று மாலை திருகோணமலையில் பாரிய விபத்தில் சிக்கியதில்  30 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் நோக்கி A15 திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதி வழியாக பயணித்த பஸ் மூதூர் கெங்கைத்துறை பாலம் அருகே இன்று பிற்பகல் 5 மணியளவில் தடம்புரண்டு 15 அடி பள்ளத்துக்குள் விழுந்து...
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...
- Advertisement -spot_img