Friday, July 10, 2026
No menu items!

கெசினோ

இலங்கையில் சூதாட்ட வரி அதிகரிப்பு: கெசினோ நுழைவுக் கட்டணம் இருமடங்காக உயர்வு!

நிதியமைச்சு அறிவித்தபடி, குதிரைப் பந்தயப் பணயக்காரர்கள் மற்றும் சூதாட்டத் தொழில்முனைவோர் மீது அறவிடப்படும் மொத்த சேகரிப்பு வரி தற்போதைய 15% இலிருந்து 18% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய வரி 2025 அக்டோபர் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதே நேரம், இலங்கை பிரஜைகள் கெசினோக்களில் நுழையச் செலுத்த வேண்டிய நுழைவுக் கட்டணமும் 100%...

சூதாட்ட நிலையங்களை யாழ் மற்றும் கண்டியில் அமைக்க திட்டம் 

யாழ்ப்பாணம், கண்டி மற்றும் கொழும்பு ஆகிய இடங்களில் சூதாட்ட நிலையம் அமைக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வண.அதுரலிய ரத்னதேரர் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம்(10) நாடாளுமன்றத்தில் விசேட கூற்றொன்றை விடுத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும்,  நாட்டில் தற்போது நான்கு சூதாட்ட நிலையங்கள் (கெசினோ) உள்ளன. அவற்றுடன் மேலதிகமாக நான்கு நிலையங்களை, அதுவும் மக்கள் பெரும் எண்ணிக்கையில்...
- Advertisement -spot_img

Latest News

இலங்கையில் ஒட்டிப்பிறந்த குழந்தைகள் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டன!

இலங்கையின் வைத்தியத்துறை வரலாற்றில் ஒட்டிப்பிறந்த 5 வயது இரட்டை குழந்தைகள் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த சாதனை பாராட்டுக்களை பெற்றுவரும் அதேவேளை, நாட்டின் அரச சுகாதார துறையின் திறன்கள்...
- Advertisement -spot_img