Sunday, August 2, 2026
No menu items!

கெயர் ஸ்டார்மர்

புலம்பெயர்ந்தோருக்கு எதிராக நடத்தப்பட்ட பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்த பிரித்தானியப் பிரதமர்!

இன ரீதியான அச்சுறுத்தலைப் பொறுத்துக்கொள்ள முடியாது எனப் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக நடத்தப்பட்ட பேரணிக்குப் பிரித்தானியப் பிரதமர் கெயர் ஸ்டார்மர் கண்டனம் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில், வெளிநாடுகளிலிருந்து வந்து குடியேறுபவர்களுக்கு எதிராக, அந்த நாட்டின் தீவிர வலதுசாரி ஆர்வலர்கள் யுனைட் தி கிங்டம் எனும் பெயரில் லண்டனில் பேரணி ஒன்றை முன்னெடுத்தனர். இந்தப் பேரணியில் சுமார் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர்...
- Advertisement -spot_img

Latest News

மஹர சிறை கலவரம்- ராகம பகுதியில் பொலிஸ் ஊரடங்கு தொடர்கிறது

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அனைத்து கைதிகளும் தற்போது அவர்களின் செல்களுக்குள் அடைக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும், ராகம பொலிஸ்...
- Advertisement -spot_img