Wednesday, July 1, 2026
No menu items!

கொள்கலன் நெரிசல்

கொள்கலன் நெரிசல் முற்றிலுமாக அகற்றப்பட்டதா?

துறைமுகத்தில் உள்ள கொள்கலன் நெரிசல் முற்றிலுமாக அகற்றப்படாவிட்டாலும், பெருமளவில் தீர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை துறைமுக அதிகாரசபை (SLPA) அதிகாரிகள் உறுதிப்படுத்துகின்றனர். துறைமுக நடவடிக்கைகளை முன்னர் பாதித்த இடையூறுகள் தணிந்துள்ளதால், நிலைமை கணிசமாக மேம்பட்டுள்ளதாக இலங்கை துறைமுக அதிகாரசபை அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். இதற்கிடையில், நான்கு பகல் மற்றும் இரவு நேர தீவிர நடவடிக்கைக்குப் பிறகு இந்தப் பிரச்சினைக்குத்...

துறைமுகத்தில் நிலவும் கொள்கலன் நெரிசலுக்கு தீர்வு..!

துறைமுகத்தில் நிலவும் கொள்கலன் நெரிசல் பெப்ரவரி மூன்றாம் வாரத்திற்குள் முழுமையாக தீர்க்கப்படும் என இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது. பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க மற்றும் ஏனைய அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்திர புத்தாண்டு விடுமுறை காரணமாக சீனாவில் இருந்து கொள்கலன் இறக்குமதியை...
- Advertisement -spot_img

Latest News

தித்வா புயல் அவசரகால நிலை: இம்மாதத்துடன் முடிவடைகிறது

'தித்வா'புயல் பேரழிவை தொடர்ந்து விதிக்கப்பட்டிருந்த அவசரகால நிலை, இந்த மாதத்துடன் முடிவுக்கு வருவதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார். அமைச்சரவை...
- Advertisement -spot_img