Wednesday, July 1, 2026
No menu items!

கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித்

கொழும்பு பேராயரை சந்தித்த சஜித் பிரேமதாச!

2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்கள் அந்தஸ்து மற்றும் தரம் எதுவாக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கொழும்பு பேராயரை சந்தித்த பின்னர் தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்தை சந்தித்த பிரேமதாச, 2019 ஆம் ஆண்டு பயங்கரவாத தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுத்தருவதாக...

தேசபந்து தென்னகோனுக்கு எதிராக 4 மனுக்கள்

தேசபந்து தென்னகோன் பிரதி பொலிஸ் மா அதிபராக செயற்படுவதைத் தடுத்தும், அவர் பொலிஸ் மா அதிபராகப் பதவியேற்பதைத் தடுக்கும் உத்தரவைக் கோரியும் அடிப்படை உரிமை மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித், உண்மை மற்றும் நீதிக்கான சட்டத்தரணிகள் அமைப்பு, ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மூவர் மற்றும் போராட்டக்காரர் ஆகியோர்...
- Advertisement -spot_img

Latest News

வெனிசுலா சுகாதார சேவைகளில் கடும் பாதிப்பு!

வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அந்நாட்டின் சுகாதார அமைப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுவரை, பல வைத்தியசாலைகள் சேதமடைந்துள்ளன, மேலும் பணியாளர்கள் இன்மையினால் ஏனைய...
- Advertisement -spot_img