Sunday, May 10, 2026
No menu items!

கொழும்பு மாவட்டம்

பாடசாலை மாணவர்களில் போதைப்பொருள் பழக்கம் அதிகரிப்பு – மேல் மாகாணம் முன்னிலையில்!

இலங்கையில் பாடசாலை மாணவர்களில் போதைப்பொருள் பழக்கம் அதிகரித்து வருகின்றது. இதனால் அதிக பாதிப்பிற்கு முகம் கொடுக்கிறது என்று தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. குறிப்பாக, மேல் மாகாணம் மற்றும் கொழும்பு மாவட்டம் இந்தப் பிரச்சனையில் முன்னிலை வகிக்கின்றன. கொழும்பு மாவட்டத்தில் கிராண்ட்பாஸ், தொட்டலங்க, கொம்பனிவீதி, அங்குலான், வாழைத்தோட்டம், பாணந்துறை, தெஹிவளை, கல்கிஸ்ஸை, ஹிக்கடுவ...

எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்தார் ஜகத் குமார..!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார பாராளுமன்றில் விசேட அறிவிப்புக்கு பின் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்துகொண்டுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க கடந்த 29ஆம் திகதி தீர்மானித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார கடந்த தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி கொழும்பு மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தமை...

பிரதேச செயலாளர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்…!

கொழும்பு மாவட்டத்தில் வெள்ளம் ஏற்பட்டதற்கான காரணங்களை ஆராய்ந்து அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் அறிக்கை தயாரித்து இரண்டு வாரங்களுக்குள் ஜனாதிபதி அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறும், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க கொழும்பு மாவட்டத்தின் பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அதன் பிரகாரம், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின்...

ஜனாதிபதியால் வழங்கப்படும் 5,000  புலமைப் பரிசில்கள்…

ஜனாதிபதி புலமைப் பரிசில் திட்டத்தின் கொழும்பு மாவட்ட புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு, எதிர்வரும் ஜூன் மாதம் 19 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் நடைபெறவுள்ளது.  இதற்கமைய க.பொ.த உயர்தரம் கற்கும் மாணவர்களில் தெரிவு செய்யப்பட்ட 6000 மாணவர்களுக்கு மாதாந்தம் 6000 ரூபா வீதம் 24 மாதங்களுக்கு புலமைப் பரிசில் வழங்கப்படவுள்ளதுடன் ...
- Advertisement -spot_img

Latest News

நாளை காலை முதல்வராக பதவியேற்கும் விஜய்!

தவெக தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். இதற்கமைய நாளை காலை 10 மணிக்கு விஜய் முதல்வராக பதவி ஏற்க உள்ளார் என...
- Advertisement -spot_img