Tuesday, August 18, 2026
No menu items!

கோனகன் ஆர பகுதி

யால சரணாலயத்தில் கஞ்சா பயிர்ச்செய்கை: 2 லட்சம் செடிகள் அழிப்பு!

யால தேசிய பூங்காவின் கோனகன் ஆர பகுதியில் பொலிஸார் நடத்திய நான்கு நாள் விசேட சுற்றிவளைப்பின் போது, பெரும் அளவிலான மூன்று கஞ்சா பயிர்ச்செய்கைகள் கண்டறியப்பட்டுள்ளன. பொலிஸார் தெரிவித்ததின்படி, அந்தப் பகுதிகளில் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட கஞ்சா செடிகள் மற்றும் 50 கிலோ கிராமுக்கும் அதிகமான உலர்ந்த கஞ்சா கைப்பற்றப்பட்டன. இந்த சட்டவிரோதப் பயிர்ச்செய்கைகள் பாதுகாக்கப்பட்ட சரணாலயப்...
- Advertisement -spot_img

Latest News

கஞ்சிபானி இம்ரானின் உறவினர் கொலை: பெண் உட்பட ஐவர் கைது

பாதாள உலக குழுவின் தலைவர் கஞ்சிபானி இம்ரானின் உறவினர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இளம்பெண் ஒருவர் உட்பட 5 சந்தேக நபர்கள் கைது...
- Advertisement -spot_img