Tuesday, August 18, 2026
No menu items!

கோப்புகள்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் இடமாற்றங்கள் குறித்து அதிருப்தி; ஜனாதிபதி!

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் இடமாற்றங்கள் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அதிருப்தி வெளியிட்டுள்ளார். அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி திஸாநாயக்க, ஒருவரின் விருப்பத்திற்கிணங்க பொலிஸ் இடமாற்றங்களை வழங்க முடியாது எனவும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஊடாகவே செல்ல வேண்டும் எனவும் தெரிவித்தார். பொலிஸ் ஆணைக்குழு இடமாற்றங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். ஆனால், சில இடமாற்றங்களில்...

சட்ட வல்லுனர்களுடனான சந்திப்பின் போது  உரையாற்றிய ஜனாதிபதி!

ஒரு கட்சியில் அன்றி அனைத்து கட்சிகளிலும் உள்ள திறமையான அணியை ஒன்றிணைத்து கடந்த இரண்டு வருடங்களில் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரமான நிலைக்கு கொண்டு வர தன்னால் முடிந்ததாகவும், தன்னுடன் இருக்கும் பொருளாதாரக் குழுவை மிஞ்ச வேறு எந்த கட்சியிலும் குழுவொன்று இல்லை  எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அந்தக் கட்சிகளில் இருக்கும் சிலர் தான்...
- Advertisement -spot_img

Latest News

ஒரு பில்லியன் டொலர் மோசடி: 4 தனியார் வங்கி முகாமையாளர்கள் கைது 

நாட்டுக்கு எந்த பொருட்களையும் இறக்குமதி செய்யாது, கொழும்பு கோட்டையைச் சேர்ந்த நாணய மாற்றுபவர் ஒருவர் ஒரு பில்லியனை மாற்றியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகளில், 4...
- Advertisement -spot_img