Tuesday, June 9, 2026
No menu items!

சஜித் பிரேமதாசா

இந்தியா–இலங்கை உறவுகள் குறித்து ஜெய்சங்கர்–சஜித் பிரேமதாசா சந்திப்பு!

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நியூடெல்லியில் இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவை சந்தித்து, இந்தியாவின் “அயல்நாட்டு முன்னுரிமை” (Neighbourhood First) கொள்கையின் கீழ் இலங்கையின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் இந்தியா தொடர்ந்து ஆதரவாக இருக்கும் என உறுதிப்படுத்தினார். இந்த சந்திப்பு குறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தனது...

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசாவினால் ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது!

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசாவினால் பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 226ஆவது கட்டமாக 11 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள்,யாழ் வைத்தீஸ்வரா கல்லூரிக்கு  வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர் உமாசந்திரா பிரகாஷ் ,யாழ்ப்பாண தொகுதி அமைப்பாளர்...
- Advertisement -spot_img

Latest News

காகிதத்தில் கோடீஸ்வரரான பெண்; போலி நாணயத்தாள்கள் மீட்பு

கொழும்பு,கொட்டிக்காவத்தையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போது, ​​700,000 அமெரிக்க டொலர் முகமதிப்புள்ள 60 கட்டு,போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கைப் பெண்...
- Advertisement -spot_img