Wednesday, June 10, 2026
No menu items!

சடலங்கள்

ஹங்கமவில் தம்பதியினர் வெட்டிக்கொலை – வீட்டு உரிமையாளர் கைது!

ஹம்பந்தோட்டை - ஹங்கம, வடிகல பகுதியில் உள்ள வீட்டொன்றில் இருந்து தம்பதியினர் இருவரின் சடலங்கள் நேற்று (6) மர்மமான முறையில் மீட்கப்பட்டுள்ளன. கூர்மையான ஆயுதங்களால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். முதற்கட்ட விசாரணைகளின் படி, உயிரிழந்தவர்கள் 28 வயதுடைய கணவரும், அவரது மனைவியும் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக, குறித்த தம்பதியினர் தற்காலிகமாக தங்கியிருந்த வீட்டின்...

அடையாளம் தெரியாத இரு இளைஞர்களின் சடலங்கள் மீட்பு..!

ஹாலி எல நகரில் அடையாளம் தெரியாத இரண்டு இளைஞர்களின் சடலங்கள் இன்று (4/12/2025) கண்டெடுக்கப்பட்டதாக ஹாலி எல பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹாலி எல நகரில் உள்ள டிப்போவிற்கு அருகிலுள்ள பள்ளத்தில் ஒரு ஆணின் சடலத்தையும், ஹாலி எல ரயில் நிலையத்திற்குச் செல்லும் வழியில் ஒரு கோவிலுக்கு அருகிலுள்ள பாதையில் மற்றொரு உடலையும் பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த இரண்டு...

சில நாட்களுக்கு முன்பு இறந்த தம்பதியினரின் சடல்ங்கள் மீட்பு!

பகவந்தலாவ காவல் பிரிவுக்கு உட்பட்ட தெரேசியா தோட்டத்தில் உள்ள ஒரு வீட்டில், சில நாட்களுக்கு முன்பு இறந்ததாக சந்தேகிக்கப்படும் திருமணமான தம்பதியினரின் சடலத்தை பலவந்தலாவ போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இறந்தவர்கள் சின்னையா விஜேகுமார் (39) மற்றும் பெருமாள் கௌரி (37) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த 14 ஆம் திகதி முதல் தனது சகோதரனையும் மனைவியையும் காணவில்லை என்றும்,...

வீடொன்றிலிருந்து மர்மமான முறையில் தம்பதியினர் சடலமாக மீட்பு..!

பொகவந்தலாவ தெரேசியா தோட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (3/16/2025) இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக பொது மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலங்களை மீட்டுள்ளனர். இரண்டு சடலங்கள் கிடக்கும் அருகாமையில்...

வனப்பகுதியில் மர்மமான முறையில் காணப்பட்ட சடலங்கள்..!

பன்னல - கங்கானியம்முல்ல வனப்பகுதியில் இன்று (1/19/2025) காலை இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. சடலங்களுக்கு அருகில், அவர்கள் பயன்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் உந்துருளி ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக பன்னல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 37 வயதுடைய ஆண் ஒருவரும், 32 வயதுடைய பெண் ஒருவரினுடைய சடலமுமே இவ்வாறு மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவர்கள் இருவரும் விஷம் அருந்தி இறந்திருக்கலாம் என அப்பிரதேச மக்கள்...

இனம் தெரியாத இருவரின் சடலங்கள் மீட்பு – விசாரணை தீவிரம்..!

கிளிநொச்சி A.35 பிரதான வீதியில் உள்ள புளியம்பொக்கனை பகுதியில் இனம் தெரியாத இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. A 35 பிரதான வீதியின் புளியம்பொக்கனை பகுதியில் அமைந்துள்ள பாலத்திலேயே குறித்த இரண்டு ஆண்களின் சடலங்களும் இனங்காணப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போனவர்களில் மேலும் இருவரின் சடலங்கள் மீட்பு!

காரைதீவு மாவடிப்பள்ளி பகுதியில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போனவர்களில் மேலும் இருவரின் சடலங்கள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இன்று காலை சடலமாக மீட்கப்பட்டவர்களில் ஒருவர் மத்ரஸா மாணவர் என்பதுடன், மற்றையவர் உழவு இயந்திரத்தின் சாரதியாக இருக்கலாமென பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இதுவரை அறுவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

சிலாபத்தில் தீக்கிரையான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர்; கொலையாக இருக்கலாம் என சந்தேகம்!

சிலாபம் - சிங்ஹபுர பகுதியில் தீக்கிரையான வீடொன்றிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகளின் சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் கொலையாக இருக்கலாம் என காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது. எனவே குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் பல கோணங்களில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். சிலாபம் - சிங்ஹபுர பகுதியில் இரண்டு மாடி வீடொன்றில் தீப்பரவல்...

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி பலி…!!

திஸ்ஸமஹாராம கவுந்திஸ்ஸபுர பிரதேசத்தில் உள்ள கற்குழியில் நீரில் மூழ்கி தாய் மற்றும் இரண்டு பிள்ளைகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு (21.07) தாயின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும், இரு பிள்ளைகளின் சடலங்களை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் திஸ்ஸமஹாராம பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கற்குழியில் நேற்று பிற்பகல் 32 வயதான தாய் மற்றும் 14 மற்றும் 9 வயதுடைய...
- Advertisement -spot_img

Latest News

இந்தியப் பிரதமரின் வரலாற்று சாதனை; ஜனாதிபதி வாழ்த்து

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மிக நீண்ட காலம் பதவி வகித்த இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பெற்று வரலாறு படைத்துள்ளார். இன்று ஜூன் பத்துடன், அவர்...
- Advertisement -spot_img