Monday, June 8, 2026
No menu items!

சட்டத்தரணி சுவஸ்திகா

சமூகப் பொறுப்பிலேயே ஒருபெண்ணின் நடத்தை பற்றி பேசினேன் – அர்ச்சுனா எம்.பி..!

சட்டத்தரணி சுவஸ்திகா மீது தனிப்பட்ட எந்தக் கோபமும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். மேலும், சமூகப் பொறுப்பின் அடிப்படையிலேயே ஒருபெண்ணின் நடத்தை குறித்து நாடாளுமன்றத்தில் பேசியதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனின் நாடாளுமன்ற உரையின் போது பயன்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய சொல்லாடல் குறித்து ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்தபோதே அவர்...

சட்டத்தரணி சுவஸ்திகா அவமதிப்பு : நாடாளுமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – பிமல் ரத்நாயக்க!

சட்டத்தரணி சுவஸ்திகா அருலிங்கம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மேற்கொண்ட சொற் பிரயோகங்கள் மற்றும் அவமதிப்பு தொடர்பில் பாராளுமன்றம் கவனம் செலுத்தவேண்டுமென அமைச்சரும் சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க இன்று (17/03/2025) காலை சபையில் கோரிக்கை விடுத்துள்ளார். விசேட கூற்று ஒன்றை முன்வைத்து உரையாற்றிய அமைச்சர் பிமல், பாராளுமன்ற சிறப்புரிமைகளை பயன்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொள்ளும்...
- Advertisement -spot_img

Latest News

காகிதத்தில் கோடீஸ்வரரான பெண்; போலி நாணயத்தாள்கள் மீட்பு

கொழும்பு,கொட்டிக்காவத்தையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போது, ​​700,000 அமெரிக்க டொலர் முகமதிப்புள்ள 60 கட்டு,போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கைப் பெண்...
- Advertisement -spot_img