Friday, July 3, 2026
No menu items!

சண்முகம் ஜீவராசா

தர்மபுரத்தில் வழங்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி..!

கடந்த 2009 ஆம் ஆண்டு இதே போன்ற ஒரு நாளில் கொத்துக்கொத்தாக செத்து மடிந்த உறவுகளின் முள்ளிவாய்க்கால் நினைவு நாட்களில் நான்காவது நாள் தர்மபுரம் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி வழங்கப்பட்டது. கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சண்முகம் ஜீவராசா அவர்களினால் இன்றைய தினம் (14 .05.2025) வழங்கப்பட்டது.
- Advertisement -spot_img

Latest News

முன்னாள் கடற்படை தளபதி கரன்னாகொடவுக்கு பிணை

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் இன்று (03,) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஒழிப்பு...
- Advertisement -spot_img