Saturday, May 9, 2026
No menu items!

சந்தேகநபர்

போலி தங்க நகைகளை பயன்படுத்தி பண மோசடி!

பதுளையில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில்  போலி தங்க நகைகளை பயன்படுத்தி 19,670,000 ரூபாவை மோசடி செய்த  நபரை பதுளை பொலிஸ் பிரிவின் விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். தனியார் நிதி நிறுவன உரிமையாளர் செய்த முறைப்பாட்டின்  அடிப்படையில் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதன் போது சந்தேகநபரிடம் இருந்து 41 போலி நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார்...

கூரிய ஆயுதத்தில் தாக்குதல் நடத்திய நபரால் பரபரப்பு..!

கொழும்பின் புறநகர் தலங்கம பிரதேசத்தில் நேற்று முன்தினம் இரவு வீதியில் பயணித்த வாகனங்கள் மீது தொடர்ச்சியாக கூரிய ஆயுதத்தில் தாக்குதல் நடத்திய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேகநபர் நடத்திய தாக்குதல்களினால் கார்கள், மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் மாகாண சபை கட்டிடம் என்பனவும் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தலங்கம, டென்சில்...

 பஸ்ஸில்  போதைப்பொருட்களுடன் பயணித்த சந்தேக நபர் கைது ! 

மகும்புரவில் இருந்து காலி நோக்கி பயணித்த பஸ்ஸில் இருந்து ஹெரோயின் மற்றும் ஹேஷ் போதைப்பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுடன் பஸ்ஸில் பயணித்த நபரொருவர்   கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர் பதுளை, கனுபெலெல்ல போகஹ எல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடையவர் என்பதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சாதாரண தர பரீட்சையின் பாட வினாத்தாள் பகிரப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது!!!

கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் ஆங்கிலப் பாட வினாத்தாள் WhatsApp ஊடாக பகிரப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி - கட்டுகஸ்தோட்டை பகுதியில் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆங்கிலப் பாட வினாத்தாள் பகிரப்பட்ட WhatsApp குழுவின் 61 வயதுடைய   நிர்வாகியொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த...

இளைஞன் படுகொலை – 18 வயது காதலி கைது..!

குளியாபிட்டிய பிரதேசத்தில் இளைஞன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்18 வயதுடைய அவரது காதலி கைது செய்யப்பட்டுள்ளார். கொலைக்கு உதவியமை மற்றும் குற்றத்தை மறைத்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குளியாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த இந்த இளைஞன், கடந்த 22ஆம் திகதி தனது காதலியைப் பார்ப்பதற்காக சென்றிருந்த நிலையில் காணாமல் போயிருந்தார். பின்னர் காணாமல்போன இளைஞனின்...
- Advertisement -spot_img

Latest News

விசிக தலைவரை சந்திக்கும் விஜய்!

தமிழக சட்ட சபைத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களை கைப்பற்றியது. ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில்,விசிக இந்திய...
- Advertisement -spot_img