Wednesday, May 27, 2026
No menu items!

சந்தேக நபரொருவர்

செயற்கை காலில் போதைப்பொருள் கடத்திய சந்தேகநபர் கைது!

தனது செயற்கை காலில் போதைப்பொருளை மறைத்து வைத்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபரொருவர் இன்று (27) கைது செய்யப்பட்டுள்ளார். ஹோமாகம - முனசிங்ககம பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் செயற்கை காலில் இருந்து கீழ்நோக்கி நீண்டு கொண்டிருந்த துளையில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக...

போலி  நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது….!

மொரட்டுவை பிரதேசத்தில் எகொட உயன பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் 48 வயதுடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 5 ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள்கள் 2 மற்றும் போலி நாணயத்தாள்களை அச்சிடும்...
- Advertisement -spot_img

Latest News

ஜூலையில் வெளியாகிறது அதர்வாவின் ‘இதயம் முரளி’ திரைப்படம்

ஆகாஷ் பாஸ்கர் இயக்கத்தில் அதர்வா முரளி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் 'இதயம் முரளி' படம் எதிர்வரும் ஜூலை மாதம் 10ஆம் திகதி வெளியாகவுள்ளது. தமிழ் சினிமாவில் பெயர்...
- Advertisement -spot_img