Saturday, August 22, 2026
No menu items!

சமிட்புர சதூ

விசாரணைகளை அடுத்து வெல்லம்பிட்டியில் சட்டவிரோத துப்பாக்கி மீட்பு

தடுப்புக்காவல் உத்தரவின் அடிப்படையில் கொழும்பு குற்றப்பிரிவின் பொறுப்பில் உள்ள திமுது சதுரங்க என்ற 'சமிட்புர சதூ' என அழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியிடம் நடத்திய விசாரணைகளில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், நேற்று (21) வெல்லம்பிட்டி, சேதவத்த பகுதியில் உள்ள ஆள் நடமாட்டமில்லாத வீடொன்றில் மிகவும் நுணுக்கமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்நாட்டில்...
- Advertisement -spot_img

Latest News

கலைஞர் கலாநிதி நந்தா மாலினியின் இறுதிக் கிரியைகள் இன்று 

முன்னணி இசைக்கலைஞர் கலாநிதி நந்தா மாலினி அவர்களின் பூதவுடலுக்கான இறுதிக் கிரியைகள் இன்று (22) பொரல்லை பொது மயானத்தில் நடைபெறவுள்ளன. அவரது பூதவுடல் தற்போது பொதுமக்கள் அஞ்சலி...
- Advertisement -spot_img