Wednesday, July 1, 2026
No menu items!

சமீபத்திய தரவு அறிக்கை

இலங்கையில் செயல்படும் புதிய கடன் அட்டைகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இந்த ஆண்டு மார்ச் மாதத்தில், இலங்கையில் செயல்படும் புதிய கடன் அட்டைகளின் எண்ணிக்கை 11,881 ஆக அதிகரித்துள்ளது. கடந்த பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், 0.6 வீதம் அதிகரிப்பு என மத்திய வங்கியின் சமீபத்திய தரவு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் செயல்பாட்டில் உள்ள கடன் அட்டைகளின் எண்ணிக்கை 1.5 சதவீதம்...

இலட்சக்கணக்கில் வந்து குவியும் சுற்றுலாப் பயணிகள்..!

புத்தாண்டின் முதல் மூன்று வாரங்களில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தை தாண்டியுள்ளது. அதன்படி, சுற்றுலா மேம்பாட்டு பணியகம் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவு அறிக்கையில், ஜனவரி 1 முதல் 19 ஆம் திகதி வரை 153,761 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர். அதன்படி, நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில் 27,166 இந்தியர்கள்...
- Advertisement -spot_img

Latest News

தித்வா புயல் அவசரகால நிலை: இம்மாதத்துடன் முடிவடைகிறது

'தித்வா'புயல் பேரழிவை தொடர்ந்து விதிக்கப்பட்டிருந்த அவசரகால நிலை, இந்த மாதத்துடன் முடிவுக்கு வருவதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார். அமைச்சரவை...
- Advertisement -spot_img