Saturday, June 27, 2026
No menu items!

சமூக செயற்பாட்டாளர்

வியாழேந்திரன் – பிள்ளையான் கூட்டு மக்களை குழிதோண்டி புதைப்பதற்கான கூட்டு : லவக்குமார்!

விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிள்ளையான், கருணா பிரிந்த பின்னர் தான் அதிகமான தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டனர். அதேவேளை எஸ்.வியாழேந்திரன் - பிள்ளையான் கூட்டு மக்களை குழிதோண்டி புதைப்பதற்கே. இவர்கள் எப்போதும் மக்களுக்கு நன்மை செய்யபவர்கள் அல்ல. மக்கள் தெளிவாக விழிப்படைய வேண்டும் என சமூக செயற்பாட்டாளரும் சுயேச்சைக்குழுவாக தேர்தலில் போட்டியிடும் விமலசேன லவக்குமார்...

யாழில் நடைபெற்ற ஆசிரியர்களுக்கான மதிப்பளிக்கும் நிகழ்வு…

"தென்மராட்சி முன்பள்ளி ஆசிரியர் ஊக்குவிப்பு ஒன்றியமும்,தென்மராட்சி விளையாட்டு அபிவிருத்தி ஒன்றியமும்" இணைந்து நடாத்திய முன்பள்ளி ஆசிரியர்களுக்கான மதிப்பளிக்கும் நிகழ்வும், விளையாட்டு வீரர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் யாழ்.சாவகச்சேரி கலாசார மண்டபத்தில் நேற்றைய தினம் (27.10.2024) இடம்பெற்றது. இதன்போது முன்பள்ளி ஆசிரியர்கள் "சேவையின் மகுடம்" விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர். மேலும், விளையாட்டு நிகழ்வுகளில் வெற்றியீட்டிய விளையாட்டு அணிகள் மற்றும் வீரர்களுக்கு...
- Advertisement -spot_img

Latest News

1 பில்லியன் டொலர் இழப்பு;ஜனாதிபதியின் அறிவிப்பு தொடர்பில் ஆய்வு

வங்கி அமைப்புகளுடன் தொடர்புடைய மோசடியின் காரணமாக இலங்கை கிட்டத்தட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை இழந்துள்ளது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வெளிப்படுத்தியதைத்...
- Advertisement -spot_img