Tuesday, June 30, 2026
No menu items!

சமூக வலுவூட்டல் அமைச்சர்

கிராமப்புற வறுமையை ஒழிக்க ஒரு புதிய திட்டம்-உபாலி பன்னிலகே..!

கிராமப்புற வறுமையை ஒழிக்க தீவு முழுவதும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்தார். "பிரஜா சக்தி" என்ற புதிய திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் அறிவித்தார். கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்களைத் தயாரிப்பது குறித்து அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்துவதற்காக பிலிமத்தலாவை கிராமப்புற மேம்பாட்டு பயிற்சி...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை – உபாலி பன்னிலகே தெரிவிப்பு..!

மட்டக்களப்பில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து விதமான உதவிகளையும் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பணிப்புரை வழங்கியுள்ளதாக சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே தெரிவித்தார். ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் மட்டக்களப்பு மாவட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பாக ஆராய்வதற்காக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி...
- Advertisement -spot_img

Latest News

பிள்ளையானுக்கு ஜூலை 13 வரை விளக்கமறியல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும்,சிவநேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற 5 கொலைகள் தொடர்பில் எதிர்வரும் ஜூலை 13 ஆம் திகதி வரை...
- Advertisement -spot_img