Saturday, April 25, 2026
No menu items!

சமூக வலுவூட்டல்

வறுமையை ஒழிப்பதற்காக பிரஜா சக்தி என்ற புதிய திட்டம் அறிமுகம்!

நாட்டில் வறுமையை ஒழிப்பதற்காக பிரஜா சக்தி என்ற திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இன்று (25) கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார். தற்போது, ​​நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 6 பேரில் ஒருவர் பல பரிமாண வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் அந்த...

ஜனாதிபதியினால் இரண்டு அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் இரண்டு அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி அயேஷா ஜினசேன நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், கிராம அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளராக மலர்மதி கங்காதரன் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய செயலாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதியின்...

அமைச்சரவை அமைச்சுப் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய அமைச்சர்கள் சிலர் இன்று பதவியேற்பு!

அமைச்சரவை அமைச்சுப் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் சிலர் இன்று பிற்பகல் தமது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளனர். அரசாங்க தகவல் திணைக்களம் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்ஹ, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு...
- Advertisement -spot_img

Latest News

ஏளனம் செய்தோருக்கு மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்;விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிகளவான வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் '85 வீத வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்...
- Advertisement -spot_img