Sunday, June 21, 2026
No menu items!

சமையல் எரிவாயு

சமையல் எரிவாயு விலைத்திருத்தம் குறித்து லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!

மார்ச் மாதத்திற்கான சமையல் எரிவாயுவின் விலை திருத்தத்தை இன்று (06) அறிவிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. விலைத்திருத்தம் குறித்து நிதி அமைச்சுடன் இன்று (06) கலந்துரையாடல் நடைபெற உள்ளது. இந்த கலைந்துரையாடலுக்குப் பின்னர், புதுப்பிக்கப்பட்ட எரிவாயு விலைகள் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.  

சமையல் எரிவாயு விலையில் மாற்றமா? – லிட்ரோ நிறுவனத்தின் முடிவு..!

தமது சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இல்லை என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது விற்பனை செய்யப்படும் விலையிலேயே தொடர்ந்தும் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்கள் விற்பனை செய்யப்படும் என அந்த நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு – மக்கள் கவலை..!

நத்தார் பண்டிகை வருகின்ற நிலையில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடும் அதிகரித்த விலையும் காணப்படுவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். ஒரு தேங்காய் 180-200 ரூபா வரை விற்பனையாகின்றது. இதே வேளை நாட்டு குத்தரிசிக்கு தட்டுப்பாடு நிலவுகின்றபோது 280 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது. சமையல் எரிவாயுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. நாளாந்த கூலி வேலைக்கு செல்கின்ற தொழிலாளர்கள் தற்போது மழை...

சிற்றுண்டிகளின் விலை வீழ்ச்சி…

சமையல் எரிவாயுவின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதையடுத்து உணவுப்பொதிகள் மற்றும் கொத்துரொட்டி என்பவற்றின் விலைகளும் 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளன. சமையல் எரிவாயு விலை குறைப்பின் நன்மை நுகர்வோருக்கு வழங்கப்படும் நோக்கிலேயே, இவ்விலை குறைப்பு செய்யப்படுவதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய நேற்று (05.06.2024) முதல் உணவுப்பொதி, கொத்து ஆகியவற்றின் விலையை 25 ரூபாவினால் குறைக்க சங்கம்...
- Advertisement -spot_img

Latest News

பாடசாலை சிற்றுண்டி சாலைகளில் ஆரோக்கியமற்ற உணவுக்குத் தடை!

பாடசாலை மாணவர்களிடையே பருமன், உடல் பருமன் அதிகரிப்பதை கட்டுப்படுத்த, பாடசாலை சிற்றுண்டி சாலையில் ஆரோக்கியமற்ற உணவுக்கு,(ஜங் புட்) விற்பனைக்கு சுகாதார அமைச்சு தடை வித்துள்ளது. சுகாதார மேம்பாட்டு...
- Advertisement -spot_img