Sunday, June 14, 2026
No menu items!

சர்வதேச இறையாண்மைப் பத்திர கடன் மறுசீரமைப்பு

சர்வதேச இறையாண்மை பத்திர கடன் மறுசீரமைப்பு வெற்றிகரமாக நிறைவு..!

மிகவும் சிக்கலான மற்றும் சவாலான சர்வதேச இறையாண்மை பத்திர கடன் மறுசீரமைப்பை இலங்கை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ள நிதியமைச்சு, இறையாண்மை பத்திர உரிமையாளர்களில் 98 சதவீதமானோர் பத்திர பரிமாற்றத்துக்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, தற்போதுள்ள பத்திரங்களுக்குப் பதிலாக புதிய பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் சர்வதேச இறையாண்மை...
- Advertisement -spot_img

Latest News

தனித்தனி விபத்துகளில் 2 மோட்டார் சைக்கிள் செலுத்தியோர் உயிரிழப்பு 

அத்துருகிரிய மற்றும் மாத்தளை பகுதிகளில் நேற்று இடம்பெற்ற தனித்தனி வீதி விபத்துகளில் 2 மோட்டார் சைக்கிள் செலுத்தியோர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முதலாவது சம்பவத்தில், பனாகொட பகுதியைச்...
- Advertisement -spot_img