Monday, June 8, 2026
No menu items!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக் குழு

எதிர்காலத்தில் மின்சாரக் கட்டணங்களை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை; அனில் ஜெயந்த பெர்னாண்டோ!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) சமீபத்திய அறிக்கையைத் தொடர்ந்து எழுந்த நிச்சயமற்ற தன்மைக்கு பதிலளிக்கும் விதமாக, எதிர்காலத்தில் மின்சாரக் கட்டணங்களை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று பொருளாதார மேம்பாட்டு துணை அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ கூறுகிறார். சமீபத்தில், IMF இலங்கை மிஷன் தலைவர் இவான் பாபஜெர்ஜியோ, நிதி அபாயத்தைக் குறைக்க இலங்கை விரைவில் செலவு-மீட்பு...

ஜேர்மனின் முன்னாள் ஜனாதிபதி ஹோர்ஸ்ட் கோஹ்லர் காலமானார்..!

ஜேர்மனின் முன்னாள் ஜனாதிபதியும் சர்வதேச நாணய நிதியத்தின் முன்னாள் பிரதானியுமான ஹோர்ஸ்ட் கோஹ்லர் (Horst Kohler) தமது 81 ஆவது வயதில் உடல்நலக்குறைவு காரணமாகக் காலமானார். பொருளாதார நிபுணரான ஹோர்ஸ்ட் கோஹ்லர் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளராகப் பதவி வகித்திருந்தார். அதன் பின்னர் அரசியலுக்குப் பிரவேசித்து ஜேர்மனியின் ஜனாதிபதியாகத் தெரிவானார். 2004 ஆம் ஆண்டு முதல் ஜேர்மனியின்...

IMF இனால் ஆதரிக்கப்படும் பொருளாதார சீர்திருத்தத் திட்டத்தைச் செயற்படுத்தி வரும் இலங்கை!

இலங்கை அதிகாரிகள் தங்களது சீர்திருத்த நிகழ்ச்சி நிரலில் நிலைத்து நின்று பொருளாதாரத்தை நிலையான வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாகச் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஷ்டலினா ஜோர்ஜியேவா தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை அதிகாரிகள் சர்வதேச நாணய நிதியத்தினால் ஆதரிக்கப்படும் பொருளாதார...

ஜனாதிபதி AKD தலைமையிலான புதிய அரசாங்கத்துடன் IMF உயர்மட்டக் குழு சந்திப்பு!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்துடன் இணைந்து கொள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக் குழுவொன்று நேற்று (02.10) இலங்கை வந்தடைந்தது. IMF திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் $ 2.9 பில்லியன் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் நான்காவது தவணையை வெளியிடுவதற்கான தேவையான நடவடிக்கைகள் குறித்து விவாதங்களைத் தொடங்குவதே இந்த விஜயத்தின் முதன்மை நோக்கமாகும். ஜனாதிபதி...
- Advertisement -spot_img

Latest News

காகிதத்தில் கோடீஸ்வரரான பெண்; போலி நாணயத்தாள்கள் மீட்பு

கொழும்பு,கொட்டிக்காவத்தையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போது, ​​700,000 அமெரிக்க டொலர் முகமதிப்புள்ள 60 கட்டு,போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கைப் பெண்...
- Advertisement -spot_img