Wednesday, June 24, 2026
No menu items!

சிகிச்சை பலனின்றி

யாழில் தாவடி பகுதியில் இடம்பெற்ற கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதி, தாவடியில் அமைந்துள்ள மதுபானசாலை முன்பாக நேற்றுமுன்தினம் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் நேற்றைய தினம் மண்டைதீவு பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரின் கத்திக் குத்துக்கு இலக்காகி சுதுமலை மத்தி, மானிப்பாயைச்  சேர்ந்த நே.சர்வேந்திரன் வயது (45) என்பவர்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். தாவடியில் அமைந்துள்ள மதுபானக்...

 அதிக போதையினால் உயிரிழந்த இளைஞன்!

அதிக போதைப் பாவனைக்காரணமாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன்  உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த 29 வயதுடைய இளைஞன் ஒருவர் அதீத போதை காரணமாக சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். திடீர் சுகவீனமுற்ற நிலையில் யாழ்.போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் நேற்றைய தினம் (02) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இளைஞனின் உடற்கூற்று பரிசோதனையில் அதீத போதை பாவனை...

ஹோமாகம நகரத்தில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் பலி!

கொழும்பு - அவிசாவளை வீதியில் ஹோமாகம நகரத்தில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று திங்கட்கிழமை (11) காலை இடம்பெற்றுள்ளது. அவிசாவளையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்று வீதியை கடக்க முற்பட்ட பாதசாரி ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது படுகாயமடைந்த பாதசாரி ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட...

மனைவியை தாக்கிய கணவர்!

ஜா-எல, படகம பிரதேசத்தில் 32 வயதுடைய பெண் ஒருவர் தனது கணவனால் தாக்கப்பட்டதில் ஏற்பட்ட காயங்களினால் உயிரிழந்துள்ளார். புதன்கிழமை (09.10) இரவு இடம்பெற்ற இச் சம்பவத்தைத் தொடர்ந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், பெண்ணுக்கும் அவரது...
- Advertisement -spot_img

Latest News

பெண் இயன் மருத்துவரின் சடலம்; பிரதான சந்தேக நபர்கள் யாழில் கைது!

தெல்தெனிய பகுதியில் கைவிடப்பட்டிருந்த காரொன்றிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் என நம்பப்படும் நபர் மற்றும் அவரது மனைவி குழந்தை ஆகியோர்...
- Advertisement -spot_img