Tuesday, April 21, 2026
No menu items!

சிச்சுவான் மாகாணம்

சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 30 பேர் மாயம் – மீட்பு பணி தீவிரம்..!

சீனாவின் தென்மேற்கில் அமைந்துள்ள சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 30 பேர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 10 வீடுகள் மண்ணில் புதைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இரண்டு பேர் மீட்கப்பட்டுள்ளனர். அந்நாட்டின் அவசரக்கால மேலாண்மை அமைச்சகத்தின் சார்பில் நூற்றுக்கணக்கான மீட்புப் படை வீரர்கள் அப்பகுதியில் குவிக்கப்பட்டு மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். "காணாமல் போனவர்களைத் தேடி மீட்கவும், உயிரிழப்புகளைக்...
- Advertisement -spot_img

Latest News

ட்ரம்பின் எச்சரிக்கைக்கு பதிலடி வழங்கியுள்ள ஈரான்!

அமெரிக்க மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்தம் நாளை புதன்கிழமையுடன் முடிவடையும் நிலையில் “ஒப்பந்தம் செய்துகொள்ளுங்கள் அல்லது குண்டுவீச்சுக்கு ஆளாவீர்கள்” என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்...
- Advertisement -spot_img