Saturday, April 25, 2026
No menu items!

சிறிலங்கா

யாழில் சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் தீப்பந்தப் போராட்டம் ; ஐ.நாவுக்கான அறிக்கை தீ வைப்பு!

செம்மணியில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதி கோரி நடத்தப்பட்ட சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் நேற்று (01.10.2025) நிறைவுக்கு வந்தது. இறுதி நாளில் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் பாரிய தீப்பந்தப் போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது. இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு...

பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தல்!

பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், அரசியல் அமைப்புக்கள் மற்றும் நிறைவேற்று தர அரச உத்தியோகத்தர்களுக்கு சிறிலங்கா காவல்துறை மற்றும் இராணுவத்தினரால் கடந்த காலங்களில் வழங்கப்பட்ட அனைத்து துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் 2024 டிசம்பர் 30 ஆம் திகதிக்குள் திருப்பி அனுப்பப்பட வேண்டுமென பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

தேர்தல் சட்டங்களை மீறினால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் ; பொலிஸ்மா அதிபர்!

எந்தவொரு வெளியுலக செல்வாக்கு அல்லது அழுத்தங்கள் இன்றி தேர்தல் சட்டங்களை மீறினால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். யாராக இருந்தாலும் சிறிலங்கா பொலிஸார் நியாயமான மற்றும் சட்டபூர்வமான நடவடிக்கையை மேற்கொள்வார்கள் என பதில் பொலிஸ்மா அதிபர்...

குமாரசிறி ஹெட்டிகே எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு !

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் அவரது நாடாளுமன்ற விவகாரச் செயலாளராக கடமையாற்றிய குமாரசிறி ஹெட்டிகே எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கியுள்ளார். சஜித் பிரேமதாச, இவரை மாத்தறை மாவட்ட அமைப்பாளராக பதவிக்கு நியமித்துள்ளார். குமாரசிறி ஹெட்டிகே பல தசாப்தங்களாக அரசியல் விவகாரங்களில் மகிந்த ராஜபக்சவுடன் மிகவும்...
- Advertisement -spot_img

Latest News

சோமாலியக் கடற்பகுதியில் கப்பல் கடத்தல்;பணியாளர்களில் இலங்கையரும் ஒருவர்

சோமாலியக் கடற்பகுதியில், 18,500 பெரல் எண்ணெய் மற்றும் 17 பணியாளர்களுடன் சென்ற ஒரு எண்ணெய் கப்பலைக் கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர். இது, சோமாலியக் கடற்கொள்ளை மீண்டும் தலைதூக்குவதன் ஒரு...
- Advertisement -spot_img