Tuesday, June 23, 2026
No menu items!

சிவநேசதுரை சந்திரகாந்தன்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தான் கைது செய்யப்பட்டதை எதிர்த்து மனு தாக்கல் செய்த பிள்ளையான்!

முன்னாள் அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், பிள்ளையான் என்று பரவலாக அறியப்படுகிறார், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தான் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். கிழக்குப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கடத்தப்பட்டு காணாமல் போனதில் தனக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவது தொடர்பானது இந்த மனு....

பிள்ளையான் கைது செய்யப்பட்டமைக்கு பட்டாசு கொழுத்தி மக்கள் கொண்டாட்டம்!

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டமைக்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் வகையில் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் பட்டாசு கொழுத்தி மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டுள்ளது. களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இளைஞர்களினால் நேற்று இரவு பட்டாசு கொழுத்தப்பட்டு மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமையகத்தில் வைத்து...

பிள்ளையான் – வியாழேந்திரன் தலைமையில் புதிய கூட்டமைப்பு உதயம்..!

'கிழக்கு தமிழர் கூட்டமைப்பு' எனும் புதிய கூட்டமைப்பு முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையிலான முற்போக்கு தமிழர் கழகத்தினரும்  இடையிலான உத்தியோகபூர்வ புரிந்துணர்வு கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று (15/03/2025) சனிக்கிழமை காலை 10...

CID தமக்கு எதிராக மேற்கொண்ட விசாரணைகள் அரசியல் பழிவாங்கல் – பிள்ளையான் தெரிவிப்பு…

2019 ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான பிரித்தானிய ஊடகமான சனல் 4 இன் ஆவணப்படம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) தமக்கு எதிராக மேற்கொண்ட விசாரணைகள் அரசியல் பழிவாங்கல் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிள்ளையான், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் அரசாங்க திணைக்களமொன்று விசாரணைகளை...

தங்களுடைய ஆசனங்களை இழந்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்..!

இலங்கையின் பத்தாவது நாடாளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தங்களுடைய ஆசனங்களை இழந்துள்ளனர். இதன்படி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தோல்வியடைந்துள்ளார். தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கொழும்பு மாவட்டத்தில் தோல்வியடைந்துள்ளார். புளொட் கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தோல்வியடைந்துள்ளார். அத்துடன் கடந்த 2020...

கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் பந்துல குணவர்த்தன..!

தற்போது எமது நாட்டிற்கு பலதரப்பட்ட கடன் உதவிகள் கிடைத்த வண்ணம் இருக்கின்றன. அக்காலத்தில் நடத்தி முடிக்கப்படாமல் இருந்த திட்டங்களை நாங்கள் தற்பொழுது நடத்தி முடிப்பதற்கான நிதிகள் எங்களிடம் கிடைக்க பெற்றுள்ளது. என போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். தமிழர்களின் பிரச்சினைகளை நன்கு அறிந்தவர் என்ற வகையிலும் மட்டக்களப்பு மாவட்டத்தினை அபிவிருத்தி...

மக்களை கொல்ல ஜே.வி.பி யினர் ஆயுதம் கேட்டனர் ;இரகசியத்தை கசித்த பிள்ளையான்!

இயக்கத்தில் தாங்கள் இருந்தபோது மக்களை கொலை செய்ய ஜே.வி.பியினர் ஆயுதம் கேட்டனரென பிள்ளையான் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இன்று ஊடகவியலாளர்களை சந்தித்த  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் , விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் முக்கிய உறுப்பினருமான பிள்ளையான் குறிப்பிட்டார். ஜே.வி.பியினர் ஜனநாயகம் பற்றி பேசுவதற்கு அருகதை அற்றவர்கள் எனவும் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை...
- Advertisement -spot_img

Latest News

கிராமிய வங்கியின் பாதுகாப்பு பெட்டகம் உடைக்கப்பட்டு நகைகள் களவு!

களுத்துறை மொரகஹஹேன காவல் பிரிவின் கோரலைமா பகுதியில் உள்ள ஒரு கிராமப்புற வங்கியில் இன்று அதிகாலை, மூன்று சந்தேக நபர்கள் பாதுகாப்புப் பெட்டகத்தை உடைத்து, அதில்...
- Advertisement -spot_img