Friday, August 14, 2026
No menu items!

சிவில் சமூக கட்டமைப்பு

போதைப்பொருள் பேரழிவை ஒழிக்க நாடு ஒன்றிணைய வேண்டும் – ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தல்!

போதைப்பொருள் பேரழிவை ஒழிப்பது என்பது அரசியல் அல்லது பொருளாதார விவாதத்திற்குரிய விஷயம் அல்ல, இது ஒரு தேசிய பொறுப்பு என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார். ‘முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு’ என்ற தலைப்பில், போதைப்பொருள் அச்சுறுத்தலை வேரோடு ஒழிப்பதற்கான துரித வேலைத்திட்டம் தொடர்பாக ஊடக நிறுவனங்களின் தலைவர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம்...

மன்னாரில் காணாமல்போனவர்கள் பற்றிய அலுவலகத்தினர் மற்றும் சிவில் சமூக கட்டமைப்புகளுக்கிடையே விசேட கலந்துரையாடல்….

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலக உத்தியோகத்தர்கள் , அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் மற்றும் சிவில் சமூக கட்டமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் ஒன்று நேற்றைய தினம் திங்கட்கிழமை (28.10.2024) மாலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்துக்கும் அது தொடர்பாக வேலை செய்கின்ற சிவில் சமூக அமைப்புகளுக்கும்,அரச...
- Advertisement -spot_img

Latest News

குழந்தைகளை துன்புறுத்துதல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு

குழந்தைகளை புறக்கணித்தல், கைவிடுதல் மற்றும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்துதல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவிக்கிறது. அதன் சட்ட...
- Advertisement -spot_img