Monday, May 25, 2026
No menu items!

சி.வி.விக்னேஸ்வரன்

தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு..!

தமிழ் மக்கள் கூட்டணியின் உள்ளூராட்சி அதிகார சபை தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிமுகம் செய்யும் நிகழ்வு யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று (23.04.2025) மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் காட்சியின் செயலாளர் நாயகம் சி.வி. விக்னேஸ்வரன் சட்டத்தரணி விசுவலிங்கம் மணிவண்ணன் கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் உள்ளூர் ஆட்சி அதிகார சேவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்...

மன்னார் நகரசபை தேர்தலில் போட்டியிட கட்டுப்பணத்தை செலுத்திய தமிழ் மக்கள் கூட்டணி..!

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (14/03/2025) காலை மன்னார் நகர சபை தேர்தலுக்கான கட்டுப்பணத்தை மன்னார் தேர்தல் திணைக்களத்தில் செலுத்தியுள்ளது. மன்னார் நகர சபையின் முன்னாள் தவிசாளர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையிலான குழுவினர் இவ்வாறு கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர். வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்...

நான் ரணிலின் ஆள் அல்ல ; விக்னேஸ்வரன் தெரிவிப்பு!

ஜனாதிபதி வேட்பாளரான ரணில் விக்கிரமசிங்க பேச்சில் மட்டும் வாக்குறுதியை வழங்குவார் ஆனால் தமிழ் மக்களுக்கு எதனையும் செய்ய மாட்டார் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று புதன்கிழமை யாழ். நல்லூர் பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு...

இலங்கை மத்திய அரசிற்கு செய்தி தெரிவிக்கும் வகையில் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர்; சி.வி.விக்னேஸ்வரன்…!

இலங்கை மத்திய அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் ஒரு செய்தியை தெரிவிக்கும் நோக்கில் , இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை முன்வைக்க தீர்மானிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மக்களின் கருத்தை வெளிப்படுத்துவதே இந்த ஜனாதிபதித் தேர்தலின் நோக்கம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முழுவதுமாக தமிழ் மக்களுக்காக ஒரு வேட்பாளரை முன்வைத்து இத்தனை...

எமது கட்சியை நல்லதொரு கட்சியாக உருவாக்கி இளையோரிடம் கையளிக்கவுள்ளேன் என சி.வி விக்னேஸ்வரன் தெரிவிப்பு..!

எமது கட்சி இளையோரின் கட்சி. ஒரு ஆரோக்கியமான குழந்தையை பெறுவதற்கு ஒரு செவிலி தாய் எவ்வாறு பார்த்து கொள்வாரோ அதே போல் இந்த கட்சியை நல்லதொரு கட்சியாக உருவாக்கி இளையோரிடம் கையளிக்கவுள்ளேன் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும்...

தேர்தலை ஒத்திவைக்க வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரனின் கருத்து..!!

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பது இலங்கைக்கு சாதகமாக அமையும் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (04.07) வியாழக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், உயர் நீதிமன்றம் தேர்தலை ஒத்திவைத்தால் அது நாட்டுக்கு நன்மை பயக்கும். ஏனெனில் தற்போதைய...

தமிழ் மக்களுக்கு ஜனாதிபதித் தேர்தலில் ஆர்வம் இல்லை – சி.வி

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களுக்கு ஆர்வம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் கவலை வெளியிட்டுள்ளார். கொழும்பில் நேற்று (07.06.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு இவ்வாறு  கருத்து வெளியிட்டார். ஜனாதிபதித் தேர்தலுக்காக பொது வேட்பாளர் ஒருவரை இதுவரை தெரிவுசெய்யவில்லை எனவும் குறிப்பிட்டார். வேட்பாளர்  தெரிவின் போது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள சகல தரப்பினரதும் கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப்படும்...

தமிழர்களுக்கு துரோகம் இழைத்தது கிடையாது பொன்சேகா!

தமிழ் மக்களுக்கு நான் ஒருபோதும் துரோகம் இழைத்தது கிடையாது. போர் முடிவுக்கு வந்ததால் அவர்கள் சுதந்திரமாக வாழக்கூடிய சூழல் உருவாகியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கு வடக்கு, கிழக்கு நிலைவரம் எவ்வாறு உள்ளது, ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க வேண்டும் என்று சி.வி.விக்னேஸ்வரன்...

ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவாரா?  சி.வி.விக்னேஸ்வரன்

ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கவுள்ளதாக எவரிடமும் தெரிவிக்கவில்லை என நேற்றைய தினம் நடைபெற்ற  ஊடக சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்  சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார் . அவர் மேலும் தெரிவிக்கையில், ’’அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் அவ்வாறு கோரிக்கை வைத்தால் அதை செயற்படுத்தவுள்ளதாவே தான் கூறியதாகவும் , மேலும் ஊடகவியலாளர் ஒருவர், உங்களை களமிறங்குமாறு ஏனைய கட்சிகள் கேட்டால்! உங்களது நிலைப்பாடு...
- Advertisement -spot_img

Latest News

வேலைவாய்ப்பு மோசடி; ஒரு வருடத்துக்குள் பணத்தை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு

வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி ஏமாற்றப்பட்டவர்களுக்கு ஒரு வருடத்துக்குள் பணத்தை திருப்பி செலுத்துமாறு ரெயின்போ மேன்பவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவன உரிமையாளருக்கு கங்கொடவில நீதவான் நீதிமன்றம்...
- Advertisement -spot_img