Saturday, June 27, 2026
No menu items!

சீனப் பிரஜை

வாதுவையில் இரு சீன பிரஜைகளை தாக்கிய இரு நேபாள பிரஜைகள்…!

சீன பிரஜைகள் இருவரை ஹோட்டலொன்றில் வைத்து தாக்கி, அங்குள்ள சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த இரு நேபாள பிரஜைகளை வாதுவ பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இச்சம்பவம் வாதுவ பிரதேசத்திலுள்ள ஹோட்டலொன்றில் இடம்பெற்றுள்ளது. தாக்குதலை மேற்கொண்ட நேபாள நாட்டுப் பிரஜைகள் இருவரும் சீனப் பிரஜைகளுடன் உரையாடிக் கொண்டிருந்ததாகவும் பின்னர் தாக்குதுலை மேற்கொண்டுள்ளதுடன் சொத்துக்களுக்கு சேதமேற்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட நேபாள பிரஜைகள் இருவரையும்...
- Advertisement -spot_img

Latest News

1 பில்லியன் டொலர் இழப்பு;ஜனாதிபதியின் அறிவிப்பு தொடர்பில் ஆய்வு

வங்கி அமைப்புகளுடன் தொடர்புடைய மோசடியின் காரணமாக இலங்கை கிட்டத்தட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை இழந்துள்ளது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வெளிப்படுத்தியதைத்...
- Advertisement -spot_img