Thursday, June 25, 2026
No menu items!

சீவலி அருக்கோட

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நியமிப்பு!

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக சீவலி அருக்கோட இன்று (26) முதல் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, சீவலி அருக்கோட 45ஆவது சுங்க பணிப்பாளர் நாயகமாக பொறுப்பேற்கிறார்.  சீவலி அருக்கோட சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளராகவும் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முதல் ஆறு மாதங்களில் 1 டிரில்லியன் ரூபாய் வருவாயை கடந்த இலங்கை சுங்கத் திணைக்களம்!

இலங்கை சுங்கத் திணைக்களம் இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 1,000 பில்லியன் ரூபாய்க்கும் மேல் வருவாய் ஈட்டியுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கோட நேற்று தெரிவித்தார். கொழும்பில் நேற்று (ஜூலை 3) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இந்த ஆண்டுக்கான வருவாய் இலக்கை தாண்டுவதற்கான வாய்ப்பு உள்ளது என அவர் கூறினார். மேலும் இந்த ஆண்டிற்கான...
- Advertisement -spot_img

Latest News

ரோஹித ராஜபக்ஷ குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் முன் ஆஜர்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் ரோஹித ராஜபக்ஷ, இன்று (25) மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் (CCIB) முன் ஆஜராகியுள்ளார். மிரிஹான பகுதியில் அமைந்துள்ள இரண்டு...
- Advertisement -spot_img