Saturday, April 18, 2026
No menu items!

சுகத் வசந்த டி சில்வா

இலங்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஓட்டுநர் உரிமம் பெறும் புதிய வாய்ப்பு!

நீண்டகாலமாக இருந்த தடைகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கையில் மாற்றுத்திறனாளிகள் இனி ஓட்டுநர் உரிமம் பெறும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா தெரிவித்தார். அரசாங்க தகவல் துறையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், கேட்கும் திறன் குறைபாடு, பேச்சு குறைபாடு மற்றும் பகுதியளவு பார்வை திறன் கொண்டவர்கள் புதிய...

இலங்கையின் செவிப்புலனற்ற முதலாவது நாடாளுமன்ற உறுப்பினரின் கன்னி உரை..!

இலங்கையின் செவிப்புலன் அற்ற முதலாவது நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா இன்று (06.12.2024) நாடாளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார். அவர் தனது முதலாவது பாராளுமன்ற உரையில், 76 வருடங்களின் பின்னர் மாற்றுத்திறனாளியொருவர் இலங்கை நாடாளுமன்றத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார். மாற்றுத்திறனாளியான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரால் அரச தரப்புடன் இணைந்து மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை தன்னால் நிரூபிக்க...

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக விழிப்புலனற்றோர் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக ஒருவர் தெரிவு!

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக விழிப்புலனற்றோர் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் சுகத் வசந்த டி சில்வா பெயரிடப்பட்டுள்ளார். இலங்கை விழிப்புலனற்றோர் பட்டதாரிகளின் சம்மேளனத்தின் தலைவர் சுகத் வசந்த டி சில்வா, தேசிய மக்கள் சக்தியின் 18 உறுப்பினர்களைக் கொண்ட தேசியப் பட்டியல் மூலம் உத்தியோகப்பூர்வமாக நாடாளுமன்ற உறுப்பினராகப் பெயரிடப்பட்டுள்ளார். 1967ஆம் ஆண்டு...

தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றத்தில் பதவியேற்ற பார்வையற்ற பட்டதாரிகளின் சபையின் தலைவர் சுகத் வசந்த டி சில்வா…

இலங்கை பார்வையற்ற பட்டதாரிகளின் சபையின் தலைவர் சுகத் வசந்த டி சில்வா, தேசிய மக்கள் சக்தி (NPP) 18 உறுப்பினர்களைக் கொண்ட தேசியப் பட்டியல் மூலம் உத்தியோகபூர்வமாக பாராளுமன்றத்தில் பதவியேற்றுள்ளார். அவரது நுழைவு ஒரு குறிப்பிடத்தக்க தருணத்தைக் குறிக்கிறது, அவர் பார்வையற்ற சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார், ஒரு தேசிய அரங்கில் உள்ளடக்கம் மற்றும் விழிப்புணர்வைக் கொண்டுவருகிறார்.

பார்வையற்ற பட்டதாரிகள் பேரவையின் தலைவர் சுகத் வசந்த டி சில்வா தேசியப் பட்டியலில் முன்மொழியப்பட்டுள்ளார்.!

இலங்கையில் பார்வையற்ற பட்டதாரிகள் பேரவையின் தலைவர் சுகத் வசந்த டி சில்வா எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியினால் தேசியப் பட்டியலில் முன்மொழியப்பட்டுள்ளார். சமூக ஆர்வலர் சுகத் வசந்த டி சில்வா கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கு ஆதரவளித்தார்.  
- Advertisement -spot_img

Latest News

டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...
- Advertisement -spot_img