Wednesday, August 12, 2026
No menu items!

சுகாதார தொழிற்சங்கத் தலைவர்கள்

சுகாதார தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்படவுள்ள வேலைநிறுத்த போராட்டம்!

இலங்கை முழுவதும் உள்ள சுகாதார வல்லுநர்கள் மார்ச் 06 ஆம் திகதி காலை 08:00 மணி முதல் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று 20 சுகாதார தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். இன்று திட்டமிடப்பட்ட சுகாதாரத் துறையுடனான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக சுகாதார தொழிற்சங்கத் தலைவர்கள் அச்சுறுத்தியுள்ளனர். சுகாதார நிபுணர்களின் கொடுப்பனவுகளைக் குறைப்பதை திருத்துவதற்கு...
- Advertisement -spot_img

Latest News

 பூங்காக்களில் உள்ள விலங்குகளுக்கு நீர்த்தாங்கி மூலம் நீர் வழங்க திட்டம்

வறட்சியான காலநிலை காரணமாக பூங்காக்களில் உள்ள விலங்குகளுக்கு நீர்த்தாங்கி ஊர்தி மூலம் நீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போதைய கடுமையான வறண்ட காலநிலை காரணமாக...
- Advertisement -spot_img