Tuesday, June 30, 2026
No menu items!

சுகாதார நிலை

சுகாதார நிபுணர்களுக்கு அமைச்சர் நலிந்தவின் செய்தி..!

நோயாளிகளை ஆபத்தில் ஆழ்த்தும், சிரமத்தை ஏற்படுத்தும் அல்லது சுகாதார சேவையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் யாராவது செயல்பட்டால், தற்போதைய அரசாங்கம் மக்களின் பக்கம் நின்று அவர்கள் சார்பாக முடிவுகளை எடுக்க கடமைப்பட்டுள்ளது என்று அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறுகிறார். இதற்காக அயராது உழைப்பேன் என்று சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வலியுறுத்தினார்.  உலக சிறுநீரக தினத்தன்று...
- Advertisement -spot_img

Latest News

பிள்ளையானுக்கு ஜூலை 13 வரை விளக்கமறியல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும்,சிவநேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற 5 கொலைகள் தொடர்பில் எதிர்வரும் ஜூலை 13 ஆம் திகதி வரை...
- Advertisement -spot_img