Friday, April 17, 2026
No menu items!

சுகாதார பரிசோதகர்கள்

வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியில் 40 ஆசிரிய மாணவர்கள் திடீர் சுகயீனம் – சுகாதார பரிசோதகர்கள் அவசர சோதனை!

வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியில் திடீரென பல ஆசிரிய மாணவர்கள் ஒரே நேரத்தில் சுகயீனமடைந்ததைத் தொடர்ந்து, சுகாதார பரிசோதகர்கள் அவசர சோதனை மேற்கொண்டுள்ளனர் என பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு தினங்களாக திடீர் வாந்தி, தலைசுற்றல் போன்ற அறிகுறிகளால் ஆசிரிய மாணவர்கள் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தனர். இதனையடுத்து, ஒரே வகையில் அதிகமான மாணவர்கள்...

நாடு முழுவதும் 8,355 தானசாலைகள் – 2,000 சுகாதார பரிசோதகர்கள் ஆய்வில் ஈடுபாடு!

எசல பௌர்ணமியை முன்னிட்டு நாடு முழுவதும் சுமார் 8,355 தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, சுகாதாரப் பாதுகாப்பான முறையில் அந்த தானசாலைகளை நடத்துமாறு சம்பந்தப்பட்ட அமைப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் சமில் முத்துக்குடா தெரிவித்தார். மேலும், இன்று (10) முழுவதும் தானசாலைகள் ஆய்வு...

வவுனியாவில் பல்லாயிரக்கணக்கான பழுதடைந்த முட்டைகள் விநியோகம் – அதிகாரிகள் அதிரடி..!

வவுனியா, பட்டாணிச்சூர் பகுதியில் உள்ள முட்டை விற்பனை நிலையத்தில் பாடசாலை உட்பட பலருக்கு பழுதடைந்த முட்டை விற்பனை செய்ததாக கிடைத்த முறைப்பாட்டையடுத்து சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை நடவடிக்கையை நேற்று (30/04/2025) மாலை மேற்கொண்டனர். இதன்போது பொது சகாதார பரிசோதகர்களால் பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட முட்டைகளும் மீட்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டன. வவுனியா, பட்டாணிச்சூர் பகுதியில் இயங்கி வரும்...

சுகாதார பரிசோதகர்களின் பணிக்கு இடையூறு விளைவித்த உணவக உரிமையாளர் கைது..!

ஹட்டன் நகரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அம்பகமுவ பிரதேச, மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் சுகாதார பரிசோதகர்கள் சனிக்கிழமை (26) ஹட்டன் நகர் முழுவதும் பரிசோதனைகளை மேற்கொண்டபோது ஹட்டன் பிரதான வீதி உணவகம் ஒன்றில் அவர்களின் பணிக்கு இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்தின் சமையலறை பகுதியில் அசுத்தமான முறையில் உணவுப் பொருட்கள் காணப்பட்டதையடுத்து சுகாதார...
- Advertisement -spot_img

Latest News

மோதலுக்கு பின்னர் நாட்டை வந்தடையும் முதலாவது மசகெண்ணை கப்பல்

மத்திய கிழக்கு மோதல் தொடங்கி பின்னர் நாட்டுக்கு மசகெண்ணை ஏற்றி வரும் முதல் கப்பல் நாளை (17) தீவை வந்தடைய உள்ளது என சிலோன் பெட்ரோலியம்...
- Advertisement -spot_img