Monday, June 8, 2026
No menu items!

‘சுத்தமான இலங்கை’

“சுத்தமான இலங்கை” திட்டத்தின் கீழ் புதிய 34 திட்டங்கள் செயல்படுத்த தீர்மானம்!

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் வழிகாட்டுதலின் கீழ், அரசாங்கத்தின் முக்கிய முயற்சியாக செயல்படுத்தப்படும் "சுத்தமான இலங்கை" திட்டம் இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களைத் தொடங்க உள்ளது. மேலும் இந்த திட்டங்களில் பலவற்றின் பணிகள் இந்த ஏப்ரல் மாத இறுதிக்குள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, ஜனாதிபதியின் செயலாளர் டாக்டர் நந்திக சனத் குமநாயக்க தலைமையில், அலரி...

“சுத்தமான இலங்கை” முயற்சியை பாராட்டிய அமெரிக்கா!

பொருளாதார சீர்திருத்தங்கள், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) வேலைத்திட்டத்தை பின்பற்றுவதற்கு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக அமெரிக்கா பாராட்டியுள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங், "சுத்தமான இலங்கை" முன் முயற்சியை எடுத்துக்காட்டியதுடன், அரசுக்குச் சொந்தமான நிறுவன மறுசீரமைப்பு, ஒப்பந்தங்களுக்கு மதிப்பளித்தல் மற்றும் முதலீட்டாளர்களுக்கு சமமான நிலைப்பாட்டை...

வீதியோர வியாபாரிகளுக்கு மறுப்பு தெரிவித்த ஊடக அமைச்சர்..!

அரசாங்கத்தின் ‘சுத்தமான இலங்கை’ தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் வீதியோர வியாபாரிகள் வியாபாரம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அண்மையில் வெளியான ஊடகச் செய்திகளை வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று மறுத்துள்ளார்.  இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் ஜயதிஸ்ஸ, தேசிய வேலைத்திட்டமானது சட்ட நடவடிக்கையை ஆரம்பிக்கும் நோக்கம்...
- Advertisement -spot_img

Latest News

கணவரை கத்தியால் தாக்கி கொலை செய்த மனைவி கைது!

ஹொரனை காவல் பிரிவின் அரம்பகந்த பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறைத் தொடர்ந்து, தனது கணவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக தெரிவித்து பெண் ஒருவர் கைது...
- Advertisement -spot_img