Tuesday, July 28, 2026
No menu items!

சுனாமி அனர்த்தம்

தேசிய மக்கள் சக்தி அரசை கடுமையாக விமர்சித்த சிவாஜிலிங்கம்..!

புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள தேசிய மக்கள் சக்தி தொடர்ந்தும் கதைகளை கூறி படங்களை காட்டிக் கொண்டிருப்பதில் பலனில்லை. பகிரங்கமாக மக்களுக்கு உண்மைகளைக் கூறி செயலில் இறங்க வேண்டும் என தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நேற்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு...
- Advertisement -spot_img

Latest News

களு கங்கையில் சட்டவிரோத அகழ்வு: 25 பேர் கைது

ஹொரனை, வகவத்த, கொபவகவத்த பகுதிகளில் களு கங்கை ஆற்றை அண்டிய பகுதியில் இடம்பெற்று வந்த சட்டவிரோத மணி மற்றும் மணல் அகழ்வு நடவடிக்கைகளை வலான ஊழல்...
- Advertisement -spot_img