Saturday, April 18, 2026
No menu items!

சுனில் ஹந்துன்னெத்தி

மாணவர்களுக்கான பாதணி வவுச்சர் தொடர்பில் முக்கிய அறிவிப்பு..!!

250க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் பாதணி வவுச்சர் திட்டத்திற்கு பதிலாக, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உயர்தர பாதணிகள் வழங்கும் புதிய முன்னோடி திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் துறைசார் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சில் கலந்துரையாடப்பட்டுள்ளது. அதன்படி, மேல் மற்றும் தென் மாகாணங்களில் உள்ள...

ஆனையிறவு உப்பளத்திற்கு கைத்தொழில் அமைச்சர் விஜயம்..!

வடக்கு மாகாண பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஆனையிறவு உப்பளத்திற்கு கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் கொண்ட குழு விஜயம் ஒன்றை மேற்கொண்டது. ஆனையிறவு உப்பளத்தில் அதி நவீன தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட வசதிகளை கொண்டு நிர்மானிக்கப்பட்ட கருவிகள் பொருத்தப்பட்ட எதிர்வரும் 26 ஆம் திகதி ஆனையிறவு உப்பு...

நாட்டின் வளர்ச்சிக்காக தேசிய வேலைத்திட்டம் ஆரம்பித்து வைப்பு..!

நாட்டின் வளர்ச்சிக்காக சிறந்த தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் நாட்டில் 15,000 தொழில் முயற்சியாளர்களை இனங்கண்டு அவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் பிரதேச அபிவிருத்தி வங்கி ஊடாக கடன் வழங்கும் திட்டம்  அரசாங்கத்தின் தேசிய திட்டத்தின் கிழக்கு மாகாணத்தில் 100 சுயதொழில் முயற்சியாளருக்கு கடன் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பில் இன்று வியாழக்கிழமை (30/1/2025) அமைச்சர் சுனில்...
- Advertisement -spot_img

Latest News

டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...
- Advertisement -spot_img