Friday, June 5, 2026
No menu items!

சுயேட்சைக்குழு

உங்கள் ஊரிலிருந்து உங்கள் ஊரவனை சபைகளுக்கு அனுப்புங்கள் – தொழிலதிபர் சுலக்சன்..!

உங்கள் ஊர்களில் இருந்து உள்ளூராட்சி சபைகளுக்கு செல்வோரே உங்கள் ஊரை அபிவிருத்தி செய்வார்கள், உங்கள் ஊரில் இருந்து உங்கள் ஊரவனை சபைகளுக்கு அனுப்புங்கள் என தொழிலதிபர் ஞானப்பிரகாசம் சுலக்சன் தெரிவித்துள்ளார். தனது வழிகாட்டலில் வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேச சபையில் கைக்கோடாரி சின்னத்தில் சுயேச்சை குழுவில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து உரும்பிராய் பகுதிகளில் பிரச்சார நடவடிக்கைகளில்...

பூநகரி பிரதேச சபைக்காக சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து வேட்பு மனுக்களும் ஏற்பு!

பூநகரி பிரதேச சபைக்கான வேட்பு மனு ஏற்கும் பணி இன்று நண்பகல் நிறைவடைந்த நிலையில் பூநகரி பிரதேச சபையில் போட்டியிடுவதற்காக சமர்ப்பித்த அனைத்து வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரான மாவட்ட அரசாங்கதிபர் எஸ் -முரளிதரன் மற்றும் மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளர் வேலாயுதம் சிவராசா ஆகியோர் இணைந்து நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த...

சுயேட்சைக் குழுக்களின் ஐக்கிய தமிழ் ஒன்றியம் அங்குரார்ப்பணம்..!

கடந்த பாராளுமன்ற தேர்தலில் யாழ் தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட 17 சுயேட்சைக்குழுக்களை ஒன்றிணைத்து  ஐக்கிய தமிழர் ஒன்றியம் சனிக்கிழமை யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. அங்குரார்ப்பண நிகழ்வு தொடர்பில் சுயேச்சை குழு 12இன் முதன்மை வேட்பாளர் சிறீந்திரன் கருத்து தெரிவிக்கையில், தமிழ் மக்கள் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசிய தலைமைகளின் அதிர்த்தி...

மன்னார் ஆயரிடம் ஆசி பெற்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்   வேட்பாளர் சோமநாதன் பிரசாத்…

பாராளுமன்ற தேர்தலுக்கான பரப்புரைகள் அமைதியான முறையில் இடம் பெற்று வருகின்ற நிலையில் வன்னி மாவட்டத்தில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களும் தமது தேர்தல் பரப்புரைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் வன்னி மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும்   தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மன்னார் மாவட்ட வேட்பாளர் சோமநாதன் பிரசாத் இன்றைய தினம்...
- Advertisement -spot_img

Latest News

அங்குருவதோட்ட முதியோர் இல்ல அனர்த்தம்; உயிரிழப்பு 13 ஆக அதிகரிப்பு

களுத்துறை அங்குருவதோட்ட, பட்டகொட பகுதியில் உள்ள ‘செனஹசே கெடல்ல’ முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் நேற்று 12 பேர் வரையில் உயிரிழந்திருந்த நிலையில் இன்று...
- Advertisement -spot_img