Sunday, June 14, 2026
No menu items!

சுற்றுலா மேம்பாட்டு ஆணையம்

இலங்கை சுற்றுலா வளர்ச்சி வேகம்: அக்டோபர் முதல் 20 நாட்களில் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள்!

அக்டோபர் மாதத்தின் முதல் 20 நாட்களில் மட்டும் 1 இலட்சத்துக்கும் மேற்பட்டவெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் (SLTDA) சமீபத்திய தரவுகளின்படி, 2025 அக்டோபர் மாதத்தின் முதல் 20 நாட்களில் 103,491 வெளிநாட்டு பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். குறிப்பாக இந்தியாவில் இருந்தே     29ஆயிரத்து நானூற்று...

ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் 30,000 இந்திய சுற்றுலா பயணிகள் இலங்கை வருகை..!

ஏப்ரல் மாதத்தின் முதல் 24 நாட்களில் இலங்கை 144,320 வெளிநாட்டுப் பார்வையாளர்களை வரவேற்றது, இதில் கிட்டத்தட்ட 30,000 பேர் இந்தியாவிலிருந்து வந்துள்ளனர், இது மொத்த வருகையில் 20.6% என்று இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் (SLTDA) தரவுகள் காட்டுகின்றன. 2025 ஆம் ஆண்டில் இதுவரை, சுற்றுலாப் பயணிகளின் வருகை 866,596 ஐ எட்டியுள்ளது, இதில் இந்தியா,...

கொழும்பு நகரத்திற்குள் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முகமாக இரவு சந்தை திறக்க திட்டம்!

கொழும்பு நகரத்திற்குள் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, மே மாத இறுதிக்குள் மரைன் டிரைவில் ஒரு இரவு சந்தையைத் திறக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையமும் இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகமும் அறிவித்துள்ளன. இந்த ஆண்டு 3 மில்லியன் வருகை இலக்கை அடைய சுற்றுலாப் பயணிகளுக்கு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் ஈர்க்கக்கூடிய...

சுற்றுலாப் பயணிகளின் வருகையில் அதிகரிப்பு!

இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் (SLTDA) கூற்றுப்படி, பெப்ரவரி 2025 இல் 232,000 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். பெப்ரவரி 01, 2025 முதல் 27 வரை மொத்தம் 232,341 சுற்றுலாப் பயணிகள் வருகை பதிவாகியுள்ளது. அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகை இந்தியாவிலிருந்து 34,006 ஆகவும், அதைத் தொடர்ந்து ரஷ்யாவிலிருந்து 29,241 ஆகவும்,...

அதிகரித்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை!

இந்த ஆண்டின் முதல் 26 நாட்களில் இலங்கை 200,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் வெளியிட்ட சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, ஜனவரி 26, 2025 வரை இலங்கை 212,838 சுற்றுலாப் பயணிகளின் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இந்த எண்ணிக்கை ஏற்கனவே கடந்த ஆண்டு ஜனவரியில் பதிவு செய்யப்பட்ட...

இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்..!

இந்த வருடத்தின் முதல் 9 நாட்களில் மட்டும் 70,944 பேர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். இந்தியாவிலிருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வந்ததாக சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், ரஷ்யா, அமெரிக்கா, ஜெர்மனி, அவுஸ்திரேலியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img