Wednesday, June 10, 2026
No menu items!

செட்டிகுளம் பெரியகட்டு

தொடரூந்துடன் மோதி யானை பலி!

வவுனியா செட்டிகுளம் பெரியகட்டு பகுதியில் தொடரூந்துடன் மோதி யானை ஒன்று உயிரிழந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்.. நேற்றயதினம் இரவு கொழும்பில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த தொடரூந்து செட்டிகுளம் பெரியகட்டு பகுதியில் சென்றுகொண்டிருந்த போது வீதியின் குறுக்காக நின்ற யானைகளுடன் மோதியது. விபத்தில் பெண்யானை ஒன்று உடல் சிதறி பலியாகியதுடன் அதன் வயிற்றில் இருந்த குட்டியும்...
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img