Saturday, May 30, 2026
No menu items!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

2025 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடரிலிருந்து வெளியேறிய முதலாவது அணி சென்னை சூப்பர் கிங்ஸ்!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும்...

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 49 ஆவது போட்டி இன்று!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 49 ஆவது போட்டி இன்று (30) நடைபெறவுள்ளது. குறித்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி சென்னையில் இன்றிரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது. புள்ளிப் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10ஆவது இடத்திலும் , பஞ்சாப் கிங்ஸ் அணி 5ஆவது இடத்திலும் உள்ளமை...

 சென்னை அணிக்கு மாறுகின்றாரா? ரிஷப் பந்த்…!!

எதிர்வரும் 2024 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைவர் ரிஷப் பந்த், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் Trade ஒப்பந்தத்தில் சேரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ரிஷப் பந்த்தை தக்கவைத்துக்கொள்ளவது குறித்து இதுவரை டெல்லி அணியின் உரிமையாளர்கள் முடிவுசெய்யவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கிடையில், லக்னோ சூப்பர் ஜெயண்ட் அணியின் தலைவர் கே.எல் ராகுல் அணியை...
- Advertisement -spot_img

Latest News

லாவோஸில் 10 நாட்களாக குகைக்குள் சிக்கியோர் மீட்பு

மத்திய லாவோஸின் சாய்ஸோம்பன் மாகாணத்தில் உள்ள ஒரு குகையில் சுமார் 10 நாட்களாக சிக்கியிருந்த நான்கு பேரை, லாவோஸ் மற்றும் தாய்லாந்து மீட்புக் குழுக்கள் மீட்டுள்ளன. தங்கம்...
- Advertisement -spot_img